May 1, 2014

எகிறும் எதிர்பார்ப்புகளுடன் கீழடி! ஆறாம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது மணலூரில்

நான்காம் கட்ட அகழாய்வின் அறிக்கை வெளியாகி பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியது கீழடி. தற்போது மணலூரில் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கீழடி என்னும் தொல்நகரம். தமிழர் நாகரிகம் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய, ஒரு...

May 1, 2014

முகநூலில் கிளப்பிய பரபரப்பு! ரூபாய் தாளில் காந்தி படத்திற்கு பதிலாக கேட்சே படத்தை வைத்துப் பதிவு

பத்து ரூபாய் தாளின் படத்தில் காந்தியின் புகைப்படத்தை மறைத்து நாதுராம் கோட்சேவின் படத்தை ஒட்டி பதிவிட்டிருந்தவர், பாஜக மாணவர் அமைப்பைச் சேர்ந்தவராம்.

10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: மத்திய பிரதேசத்தில் பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி...

May 1, 2014

இணையத்தில் தீயாகி வரும் கணொளி! மலைப்பாதையில் மண்சரிவில் தற்செயலாகத் தப்பித்து சாதித்த ஒரு நபர்

திகிலூட்டும் அதிர்ச்சிக் காட்சி யொன்றின் காணொளி, இன்றைய தலைப்பாகி வருகிறது. பார்ப்பதற்கு வியப்பையூட்டும் இந்த நிகழ்வு ஒரு கண்காணிப்பு படக்கருவியில் சிக்கியுள்ளது. 

10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: திகிலூட்டும் அதிர்ச்சிக் காட்சி யொன்றின் காணொளி, இன்றைய...

May 1, 2014

அணையைக் காத்த சிறுவன் கதையைப் பொருத்திப் பார்க்கலாமா! கொரோனா நடவடிக்கைகளோடு

அந்தக்காலத்தில் கொஞ்சமாக படிக்கும் வகையாக கல்வித்திட்டம் இருந்தது. படித்தவர்களுக்கு நிறைய அறிவு இருந்தது. துணிச்சலும் இருந்தது. இன்றைக்கு நிறைய படிக்கும் வகையாக கல்வித்திட்டம் இருக்கிறது. படித்தவர்களால் குறைவான அறிவைத்தான் தேத்திக் கொள்ள முடிகிறது. துணிச்சல்...

May 1, 2014

30 பேர் உயிரிழப்பு! பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில். பாகிஸ்தான், கராச்சி விமான நிலையத்திற்கு அருகில்

பாகிஸ்தானின் உள்ள கராச்சி விமான நிலையத்திற்கு அருகில் உள்ள அதிக கூட்ட நெரிசல் கொண்ட குடியிருப்புப் பகுதியில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துள்ளாகியுள்ளது. பல வீடுகளும் சேதமடைந்துள்ளன.

09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பாகிஸ்தானின் உள்ள கராச்சியில் பயணிகள்...

May 1, 2014

நனைந்து சுமக்க வேண்டாம்! உங்களால், சிரமப்பட்டால் முடியுமென்றால் தவணையைக் கட்டியே விடுங்கள். ‘கடன் தவணை ஒத்திவைப்பு அனுமதி’ கண்துடைப்பே

கண்துடைப்பு நடவடிக்கையில் ஏமாந்து விடாதீர்கள். நீங்கள் அனுபவிக்கும் ஊரடங்கு சுமையில் உங்கள் கண்கள் வெளிப்படுத்தும் கண்ணீரை நீங்களே துடைத்துக் கொள்ளுங்கள். கொரோனா பாதுகாப்பிற்கு மட்டுமல்ல- பொருளாதார பாதுகாப்பிற்கும் சமூக இடைவெளி உங்களுக்கு பாதுகாப்பே தரும். யாருடைய...

May 1, 2014

கொரோனா சல்லிக்கட்டில் தும்பைப் பிடித்த நாடுகள் மகிழ்ச்சியில்! வாலைப் பிடித்து வம்பில் மாட்டிக் கொண்டன 188 நாடுகள்

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். என்ற குறளின் பொருள் உணர்ந்த நாடுகள் மகிழ்ச்சியில். 

09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா தொற்றில் இருந்து தப்பியுள்ளன சில நாடுகள். 
சீனாவின் வூகான் நகரில் பரவத்...

May 1, 2014

அதற்கெல்லாம் சரிப்பட்டு வராத ஜியோ- வாகை சூடிய ஏர்டெல்!

ரிலையன்ஸ் ஜியோவுக்கு எதிராக கடுமையான வணிகத்தில் போராடும் ஒரே நிறுவனமான ஏர்டெல், அதில் வாகை சூடியுள்ளது. அதற்கெல்லாம் சரிப்பட்டு வராத வடிவேலுவாக ஜியோ பகடியாடப்பட்டு வருகிறது.

09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்புத் துறை களத்திற்கு...

May 1, 2014

கொரோனா தொற்றாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்! அதற்கு என்ன செய்ய வேண்டும்

கொரோனா பாதிப்புகள் குறித்து அன்றாட நிலவரங்கள் அனைத்து ஊடகங்களிலும் ஏராளமாக சொல்லப்படுகின்றன. ஆதாலால் அது நமக்கு மனப்பாடமாகவே தெரிந்திருக்கிறது. அதை விட முதன்மையாக நாம் மனப்பாடமாக அறிந்துகொண்டிருக்க வேண்டிய செய்தி- கொரோனாவிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்துக்...