ஊரடங்கு முடிப்புக்கு இன்னும் வருகிற ஞாயிறு வரை கால அவகாசம் உள்ள நிலையில், நேற்றே விமான போக்குவரத்தைத் தொடங்கியது நடுவண் அரசு. ஆனாலும்- தமிழ்நாடு, மகாரஷ்டிரம் உள்ளட்ட மாநிலங்களின் வேண்டுகோளால் 630 விமானங்கள் ரத்து...
கொரோன பாதிப்பு தனிச்செய்திகளாக ஒரு பக்கம் உலா வரும்நிலையில், தற்போது புயல்மழையும், அனல்காற்றும் மக்களைப் பாதிக்கக் கிளம்பிவிட்டன.
13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோன பாதிப்பு தனிச்செய்திகளாக ஒரு பக்கம் உலா வரும்நிலையில், தற்போது புயல்மழையும்,...
தமிழகத்தில் வேகமாக கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திற்கு புதிய அறைகூவல் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் வேகமாக கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில்,...
துப்பரவுப் பணியாளர், தூய்மை பணியாளர் என்று அழைக்கப் படுவது முன்னேற்றமே. ஆனால் ஒரேயொரு படியேற்றம்தான். இன்னும் தொன்னூற்று ஒன்பது படிகள் அவர்களை முன்னேற்ற வேண்டும்.
12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு...
கொரோனா நுண்ணுயிரிக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதிக்கும் முதற்கட்ட சோதனை வெற்றியடைந்ததாக சீனா அறிவித்துள்ளது.
11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா நுண்ணுயிரிக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதிக்கும் முதற்கட்ட சோதனை...
தொலைத் தொடர்புத் துறையில் ஜியோ களமிறங்கிய பிறகு ஏர்டெல்லைத் தவிர்த்து, பல நிறுவனங்களை ஓட ஓட விரட்டியடித்தது ஜியே. தற்போது மின்வணிகத்தில் கால் பதித்திருக்கிறது ஜியோ. தொலைத் தொடர்புத் துறையில் அடாவடித்தது போல இங்கும்...
கல்வி, வேலை, தொழில், வணிகம், கடன் எதற்கும் உத்தரவாதம் அளிக்கப் பெறாமல் நடோடிகளாக இந்தியா முழுக்க அலைபவர்களை, புலம்பெயர் தொழிலாளர்கள் என்ற தலைப்பில் கொரோனா அடையாளம் காட்டியிருக்கிறது. அவர்களுக்கு மாநிலங்களிடமிருந்து குடும்ப அட்டைப் பொருட்கள் வாங்கித்தரும் வகைக்காக,...
கோபியில், கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன், தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணம் வசூலிப்பது குறித்து, கூர்ந்து கவனித்து வருகிறோம். தற்போதைய இக்கட்டான சூழலில், ஆதாரத்துடன் புகார் வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று...
தமிழகத்தில் நாளை முதல் தொடங்குவதாக உள்ள விமான சேவையை தொடங்க வேண்டாம் என வலியுறுத்தி தலைமைஅமைச்சர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்
11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனவின் ஊற்றுக்கண் சீனாவின் உகான் நகரம் என்றால்- கொரோன...