நாடு முழுவதும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் எண்ணிக்கை 40 கோடி என்கிறது அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவு. இந்தியாவின் அதிக புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கும் மாநிலங்களில் இரண்டாவது மாநிலம் தமிழகம்தான். உத்தரகாண்ட், டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில்...
வீட்டிலேயே இயற்கை முறையில் குழந்தை பெற்றதால் காவல்துறையினர் கைது செய்ய முயற்சிப்பதாக பெரம்பலூர் இணையர் குற்றச்சாட்டு
15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: வீட்டிலேயே இயற்கை முறையில் குழந்தை பெற்றதால் காவல்துறையினர் கைது செய்ய முயற்சிப்பதாக பெரம்பலூர் இணையர்...
செயலலிதாவின் சகோதரர் பிள்ளைகளான தீபா, தீபக் ஆகியோர் செயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக தங்களை அறிவிக்கக் கோரி சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் மனுபதிகை செய்திருந்த வழக்கில் அவர்களுக்கே சாதகமாக தீர்ப்பு வெளியானது.
15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: அதிமுகவின்...
இன்றைக்குத் தமிழில் பேரறிமுக நடிகையாக உலா வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், பலசிரமங்களைக் கடந்துதான் தமிழ்த் திரையுலகில் இந்த நிலைக்கு வந்துள்ளேன் என்கிறார்.
14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: இன்றைக்கு தமிழில் பேரறிமுக நடிகையாக உலா வரும் ஐஸ்வர்யா ராஜேஷ்...
ஊரடங்கு தந்த மன அழுத்தம். பேரறிமுக, ஹிந்தித் தொலைக்காட்சி, இளம் நடிகை, தூக்குப் போட்டுத் தற்கொலை. அதிர்ச்சியில் கொண்டாடிகள். அவர் ஹிந்தி சின்னத்திரை நடிகை பிரேக்சா மேத்தா.
14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பேரறிமுக ஹிந்தி சின்னத்திரை நடிகை பிரேக்சா மேத்தா....
நடுவண் அரசு அதிகாரப்பாடாக அறிவித்த பொது ஊரடங்கு தோல்வியடைந்ததாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு- சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதாக அமைந்தது அவரது மறுப்பு.
14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஊரடங்கு...
போருக்கு தயார் ஆகுங்கள். சீன ராணுவ வீரர்களுக்கு அதிபர் ஜிங்பிங் பகீர் உத்தரவு, இதன் எதிரொலியாக தலைமைஅமைச்சர் மோடி- தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், முப்படைத் தளபதி பிபின் ராவத், மற்ற தளபதிகள் உள்ளிட்டோரோடு ஆலோசனையில் ஈடுபட்டு...
சியோமி நிறுவனம், தற்பொழுது இந்தியாவில் 11,700 ரூபாய்க்கு 43 அங்குல மிடுக்குத் தொலைக்காட்சியை சந்தைக்குக் கொண்டு வரவுள்ளது.
13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: சியோமி நிறுவனம், தற்பொழுது இந்தியாவில் 11,700 ரூபாய்க்கு 43 அங்குல மிடுக்குத் தொலைக்காட்சியை...
பொது ஊரடங்கு முழுத்தோல்வி அடைந்துள்ளதாகவும், ஊரடங்கை சொதப்பிய உலகின் ஒரே நாடு இந்தியாவென்றும், மாநிலங்களின் அதிகாரங்களை நடுவண் பாஜக குவித்துக் கொள்ளாமல், மாநிலங்களுக்கு சுயாட்சி அதிகாரம் இருந்திருக்குமானல், ஊரடங்கு இந்தியாவில் இவ்வளவு சொதப்பியிருக்காது என்றும்...