பயணிகள் யாரும் இல்லாத அந்த விமானத்தை ஏர் இந்தியா நிறுவனம் உஸ்பெகிஸ்தான் வான் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திரும்ப அழைத்துள்ளது.
17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவை சேர்ந்தவர்களை அழைத்து வருவதற்காக, டெல்லியிலிருந்து மாஸ்கோவுக்கு எ320 ரக பயணிகள்...
தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக,குடும்ப அட்டை இருந்தால் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் கடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக, குடும்ப அட்டை உள்ளவர்கள்...
இணையத்தின் பேரளவான தொழில் நுட்பம், தொடர்ந்து வளர்வது சரிதான். இப்படி ஓட்டை உடைசல்களை அடைக்காமல் வளர்வதில் என்ன பொருள் இருக்க முடியும்.
17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழ்த் திரைப்படங்கள் என்று மட்டும் இல்லாமல் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு கன்னடம்...
உலக நலங்கு மையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: உலக நலங்கு மையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
வாசிங்டனில்...
ரூ 250 கோடி செலவுத்திட்டத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படம் நிறுத்தமா, அதிகாரப்பாடாக தெரியவரும் தகவல் என்ன?
17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: மணி ரத்னம் இயக்கத்தில் கிட்டத்தட்ட ரூ 250 கோடி செலவுத்திட்டத்தில் மிகப்பேரளவாக உருவாகி வரும் படம்...
எல்லையில் சீனாவுடன் என்னதான் சிக்கல் என்பதை நடுவண் அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: எல்லையில் சீனாவுடன் என்னதான் சிக்கல் என்பதை நடுவண் அரசு...
ஒட்டுமொத்த உதகை நகரமே விளம்பரத்திற்காக இந்த வழக்கைக் கையில் எடுத்ததாக பகடி செய்யும்போது அதன் பின் உள்ள உண்மைகளை எப்படி வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார் வழக்கறிஞர் வெண்பா என்பதே 'பொன்மகள் வந்தாள்” படத்தின்...
உச்ச அறங்கூற்றுமன்றம் தாமக முன்வந்து இந்த வழக்கை பதிவு செய்த நிலையில், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தீர்வு வழங்க நடுவண் அரசுக்கு, உச்ச அறங்கூற்று மன்றம் நல்லதொரு நெருக்குதலை தரும் என்று சமூக ஆர்வலர்கள் பேசி...
முதலில் பொதுவுடைமை நாட்டில் உருவான கொரோனா, மேல்தட்டு மக்கள் வழியாக விமானத்தில் பயணித்து, எனக்கு பிடிக்காதது சமூக இடைவெளி, என்ற முழுக்கத்தோடு- ஒரே உலகம் ஒரே கொரோனா என்ற தாரக மந்திரத்தோடு- அனைத்துத் தரப்பு மக்களையும் எந்தப் பாகுபாடும் இல்லாமல் தாக்கி வருகிற கொரோனா...