அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட்டின் மரணம் ஒரு கொலை என அதிகாரப்பூர்வ உடற்கூறுஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட்டின் மரணம் ஒரு கொலை என...
கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல், ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் 2 வீரர்களுடன் அனைத்துலக விண்வெளி மையத்திற்கு, எலியும் பயணம் செய்ததா? என்றவொரு கேள்வி எழுப்பி ஒரு காணொளியையும் இணையத்தில் பரப்பி வருகின்றனர் சில ஐயப்பாட்டுப் பேர்வழிகள்.
20,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:...
அம்பானி தொட முடியாத தூரத்தில் டாடா! இந்தியாவின் தரஅடையாள மதிப்புப் பட்டியலில் ரிலையன்ஸ் முதலாவதாக வேண்டும் என்றால், அடுத்த சில ஆண்டுகளில் சாத்தியமா எனக் கேட்டால், சிரமம் தான் என்கின்றனர் துறைசார்ந்த வல்லுனர்கள்.
19,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பல்வேறு...
நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் இணைந்து அனுப்பிய விண்வெளி ஓடம், அனைத்துலக விண்வெளி நிலையத்தை அடைந்தது, கொரோனா வேதனைக்கு இடையிலும் அமெரிக்கா முன்னெடுத்த சாதனை ஆகும்.
19,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: அனைத்துலக விண்வெளி நிலையம் என்பது விண்ணிலே நம் நில உருண்டையைத்...
16,ஆனி (ஜூன் 30) வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிபந்தனை முடக்கத்தில், சில நிபந்தனைகளுடன் கடந்த 65 நாட்களுக்குப் பிறகு பேருந்துகள் தமிழகத்தில் இன்று இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
19,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கடந்த 65 நாட்களுக்குப் பிறகு பேருந்துகள் தமிழகத்தில்...
இந்தியாவில் தடுக்கி விழுந்தால் சீனத் தயாரிப்புகள் மீதுதான் விழவேண்டும் என்கிற அளவிற்கு சீனப்பொருட்கள் இந்தியாவில் விற்பனையாகி வருகின்றன. இந்த நிலையில், சீனச் செயலிகளை நிறுவல் நீக்க ஒரு செயலி அறிமுகம் செய்யப்பட்டு, இந்தியாவில் பேரறிமுகமாகி...
முகநூலில் ‘ரைட்ஸ் மேனேஜர்’ என்ற பிரிவில் உள்ள பிழையைக் கண்டுபிடித்த மதுரை ஜெய்ஹிந்த்புரம் கல்லூரி மாணவர் டி.கே.கிசோரை முகநூல் நிறுவனம் பாராட்டி ரூ.77 ஆயிரம் பரிசு வழங்கியுள்ளது.
18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: முகநூலில் ‘ரைட்ஸ்...
இலங்கையின் அரசு இணையதளங்கள் சிலவற்றின் மீது நேற்று சுழியம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று இலங்கை விமானப்படையின் ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.
18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: இலங்கையின் அரசு இணையதளங்கள் சிலவற்றின் மீது நேற்று சுழியம் தாக்குதல்...
தமிழகத்தில் சிறப்பு விமானம் மூலம் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 89 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 15 பேரும், தொடர்வண்டி மூலம் வந்த 195 பேரும், சாலை வழியாக வந்த 1,176 பேரும் என மொத்தம் 1,475 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு...