இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற கோரிய மனுவை- அறங்கூற்றுமன்றத்திற்கு அதற்கான அதிகாரம் இல்லையென தெரிவித்து- நடுவண் அரசுக்கு கோரிக்கை மனுவாக அனுப்ப உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டு- மனுவைத் தள்ளுபடி செய்தது.
22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவின்...
சென்னை மாநகர மக்கள் அரசின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றாததால்தான் இங்கு கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.
22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்திலேயே அதிக அளவாக. தலைநகர் சென்னையில் கொரோனா...
நடிகர் பிரசன்ன அவர்கள் கீச்சு பதிவிட்டு தெரிவித்த, தமிழ்நாடு மின்சார வாரியம் இப்படி கணக்கிட்டு வசூலிக்குமானால் ‘இந்த கோவிட் ஊரடங்கின் நடுவே தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்ளையில் ஈடுபட்டதாகி விடுமே’ என்கிற ஐயம் நியாயமானது. தமிழகத்தின் ஒவ்வொரு...
பொது ஊரடங்கால் திரையுலகம் பாதிப்பை சந்தித்துள்ளது. திரைக்கு வர தயாராக இருந்த 50-க்கும் மேற்பட்ட படங்கள் முடங்கி உள்ளன. இந்த நிலையில் வரவிருக்கும் இரண்டு படங்கள் எண்ணிமத் தளத்தில் வெளியீடாக உள்ளன.
21,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஜானகிராமன் இயக்கத்தில்...
இரசியா, கொரோனா நுண்ணுயிரித் தொற்றுக்கு தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது. இந்தத் தடுப்பூசியை செலுத்தி சோதிக்க 50 இராணுவ அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
21,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: இரசியாவிலும் கடந்த நான்கு மாதங்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக...
வளர்நாடுகள்7 மாநாட்டில் பங்கேற்க, தலைமைஅமைச்சர் நரேந்திர மோடிக்கு டொனால்ட் டிரம்ப் அழைப்பு. நம்மா மோடியின் அமெரிக்கப் பயண நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
21,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தேடித் தேடி, ஓடி ஓடி உலகஞ் சுற்றி வந்த...
கொரோனா போன்று ஒரு நோய், உலகளாவி பரவிவிடக் கூடாது என்பதற்காக, வெட்டியாக உலக நலங்கு நிறுவனம் என்ற ஒரு அமைப்பபை நிறுவி வைத்திருக்கிறது உலகம். அது கூடுதல் நன்கொடை கொடுப்பவர்களுக்கு எடுப்பார் கைப்பிள்ளையாக, கொரோனா முன்புவரை அமெரிக்காவையும், கொரோனாவிற்கு பின்பாக...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தான் பெரிதும் மதிப்பதாக முன்னாள் இலங்கை ராணுவ தளபதி, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவிக்கிறார்.
21,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பிரபாகரன் பயங்கரவாதியாக இருந்தாலும், இறுதி தோட்ட வரை அவர்...
மக்கள் கொரோனாவிற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், நடுவண் பாஜக அரசு சந்தடி சாக்கில், மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருவதால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆதரவோடு ஆங்காங்கே சமூக இடைவெளியையும் பேணி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு...