மதுரையைச் சேர்ந்த முடிதிருத்தகம் நடத்தி வரும் மோகன், தன் மகளது கல்விச் செலவுக்காக சேர்த்து வைத்திருந்த ஐந்து லட்ச ரூபாய் பணத்தை ஊரடங்கில் பாதித்திருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யப் பயன்படுத்தியதற்காக தலைமைஅமைச்சர் மோடியால்...
ஒரு கிழமையில் 61 ஆயிரம் பேர் பாதித்துள்ள நிலையில் வணிக வாளாகங்கள், வழிபாட்டுத் தலங்களைத் திறப்பதை கைவிடுங்கள் என்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: உயிருக்கு பாதிப்பு அளிக்கும் வாய்ப்பு உடையது...
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளர்கள் தொடர்வண்டியில் ஏறும் முன்பு அம்மாநில முதல்வர் நாராயணசாமியுடன் தம்படம் (செல்பி) எடுத்துக் கொண்டனர்.
23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பணியாற்றி வந்த வட...
குஜராத்தில் படேல் சிலையை சுற்றி வேலி அமைக்கும் பணி மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: குஜராத்தின் நர்மதா மாவட்டம், நர்மதை ஆற்றின் நடுவில் உள்ள தீவில், சர்தார் சரோவர் அணை அருகில், 597 அடி உயரத்தில், சர்தார் வல்லபாய் படேல்...
முதியவர்களுக்கு, பிசிஜி தடுப்பூசி மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளோம் என்று தெரிவித்துள்ளார், தமிழக நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பிசிஜி தடுப்பூசி மூலம் முதியவர்களுக்கு சிகிச்சை தருவதில் நல்ல...
புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். இதுவே தமிழக கொரோன உயர்வுக்கு பெருங்காரணம். இதற்கு மட்டும் ஒரோநாடு ஒரே வாய்ப்பாடு இல்லையா?
23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் கொரோனா தொற்றின் மொத்த...
பயன்பாட்டாளர்களின் அந்தரங்கம் கண்காணிக்கப்படுவதாக குற்றம் சுமத்தி ரூ.37,500 கோடி இழப்பீடு கேட்டு கூகுள் இணையதள நிறுவனம் மீது அமெரிக்க அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பயன்பாட்டாளர்களின் அந்தரங்கம்...
கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜக நாட்டின் தொழில் வணிக பொருளாதார மேம்பாட்டிற்கோ, இந்திய மக்களின் நல்வாழ்விற்கோ திட்டமிட்டது, செயல்படுத்தியது என்று எதுவுமேயில்லை. மாநில உரிமைகளுக்கு அடித்த ஆப்புகளைத்தவிர.
23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கடந்த ஐந்து ஆண்டுகளில்...
நடுவண் அரசின் தன்னாட்சி நிறுவனமாக விளங்கும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கடந்த 13 ஆண்டுகளாக இயக்குநர் இடம் காலியாகவே இருந்த நிலையில் தற்போது பேராசிரியர். சந்திர சேகரன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முழுநேர இயக்குநராகப் பணி நியமனம்...