May 1, 2014

கொரோனாவை வென்று வாகைசூடியது நியூசிலாந்து! இனி அங்கு தனிமனித இடைவெளி தேவையில்லை. திருமணம், விழாக்கள், நடத்தலாம்

நியூசிலாந்து உற்சாகம்! இன்று முதல் மக்கள் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் சுதந்திரமான வாழ்க்கைக்கு திரும்பப்போகிறார்கள். இனி அங்கு தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கத்தேவையில்லை. திருமணம், விழாக்கள், இறுதிச்சடங்குகள் என பொதுமக்கள் கூடுவதற்கு தடை ஏதும் கிடையாது....

May 1, 2014

நீலிமாஇசையாக மாறியிருக்கிறார் நீலிமாராணி!

நீலிமா இசை என்று பெயர்மாற்றம் செய்து கொண்டு, சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு கதைத்தலைவியாக நுழைந்திருக்கிறார் நீலிமாராணி 

26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:  உலக நாயகன் கமல் நடித்த தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை மின்மினியாகத்...

May 1, 2014

பாராட்டி மகிழ்கிறோம்! 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி அடைவதாக தெலங்கானா அமைச்சரவை அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி அடைவதாக தெலங்கானா அமைச்சரவை அறிவித்துள்ளது. பாராட்டுவோம் தெலங்கானா அமைச்சரவையை.

26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:  கொரோனா தொற்று பரவல் தீவிரமாகியுள்ள சூழலில் தேர்வுகளை நடத்த முடியாது என்பதால், பத்தாம்...

May 1, 2014

கொரோனா அச்சத்தோடு, பத்தாம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு நடத்தியே ஆகவேண்டுமா! பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கு தமிழ்நாட்டில் பரவலாக எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், தேர்வை நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:  பத்தாம்...

May 1, 2014

பட்டதாரி வாலிபர் அசத்தல்! பணம் வழங்கும் தானியங்கி இயந்திரம் போல, பால் வழங்கும் தானியங்கி இயந்திரம்!

திருவொற்றியூரில், பால் வழங்கும் தானியங்கி இயந்திரம் தொடங்கி, பட்டதாரி வாலிபர் ஒருவர் அசத்தியுள்ளார். இது, பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:  திருவொற்றியூரில், பால் வழங்கும் தானியங்கி இயந்திரம் தொடங்கி, பட்டதாரி...

May 1, 2014

தமிழ்நாட்டில் இல்லை! இந்தியா முழுவதும் வழிபாட்டுத் தலங்கள் இன்று திறப்பு

இந்தியா முழுவதும் வழிபாட்டுத் தலங்களை இன்று திறக்க நடுவண் அரசு அனுமதி அளித்துள்ளது.

26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:  ஊரடங்கை படிப்படியாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழிமுறைகளை நடுவண் அரசின் உள்துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது.  அதன் படி...

May 1, 2014

அதிர்ச்சியில் தமிழகம்! தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 18 பேர் மரணம்

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த கிழமை அனுமதிக்கப்பட்டிருந்த 20 அகவைப் பெண், கொரோனாவின் கடுமையான பாதிப்பால் நேற்று உயிரிழந்தார்.

25,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:  நலங்குத்துறை இன்று வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் கொரோனா தொற்றால்...

May 1, 2014

கொரோனா படுத்தும்பாடு!

கொரோனா தொற்றுக்குத் தீர்வாக கருதப்படும் சோதிக்கப்படாத மூலிகைச் சாறை மாணவர்கள் பருகிய பின்னர் அதன் கசப்புணர்வை மறக்கடிக்க செய்வதற்காக மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா மூன்று லாலிபாப்புகள் வழங்கப்படும் என்று ரிஜசோவா அன்ரியாமனனா...

May 1, 2014

இரு தரப்பு மோதல் முடிவுக்கு வருமா! சீனாவுடன் இந்தியா, இராணுவ நிலையில் நிகழ்த்திய கலந்துரையாடல் நிறைவு! இந்தியக் குழுவினர் திரும்பினர்

பாங்காங்சோ ஏரி பகுதியிலும் கால்வான் பள்ளத்தாக்கு அருகேயும் இந்தியா மேற்கொள்ளும் சாலை, பாலம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு ஒருபுறம் நோபாளம் மற்றும் சீனா எதிர்ப்பு காட்டவே, கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நான்கு அல்லது 5 இடங்களில் மோதல்...