கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான இந்தக் காட்சியைப் பார்த்த கட்டுப்பாட்டறை காவல்துறையினர் சிலர் பேய் உருவம் எனக் கூறி உயரதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.
01,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஈரோடு அருகே சாலையில் திடீரென வெள்ளை உருவம் ஒன்று தோன்றி மறைந்த...
ஆங்கிலத்தை மறந்து விட்டு மாநில மொழிகளுக்கு செல்லுங்கள்! ஏன்று இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவன ஆணையத் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
32,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஆங்கிலத்தை மறந்து விட்டு, மாநில மொழிகளுக்குச் செல்லுங்கள்...
தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக இன்று மட்டும் 38 பேர்கள் கொரோனாவிற்குப் பலியாகியுள்ளனர். இதனால் தளர்வுகளில் விடுவிக்கப்பட்டிருக்கிற தமிழ்நாட்டு மக்கள் கொரோனா பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது கொரோனா நமக்கு அளிக்கும்...
குறைந்த விலையில் நிறைந்த ஆற்றல்; மிக்க கருவியாக பல புதிய அம்சங்களுடன் சந்தைக்குக் கொண்டுவந்திருக்கிறது புதிய மின்சக்திவங்கியை சியோமி நிறுவனம்
32,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5122: சியோமி நிறுவனம், 30,000 எம்.ஏ.எச் மின்சக்தியை சேமிக்கும் வகையான புதிய மின்சக்தி...
கோகோ கோலா, தம்ஸ் அப்புக்கு தடை கேட்டு பொது நலவழக்கு தொடர்ந்த நபருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது உச்ச அறங்கூற்றுமன்றம்
30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கடந்த மாதம், கவுதம்சிங் என்பவர் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை பதிகை செய்தார். இந்த...
பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் ஒருகோடி ரூபாய் காரின் உரிமையாளர் ஒருவர், செல்பேசியில் பேசியபடி வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளது குறித்த காணொளி தீயாகப்பரவி வருகிறது.
30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் புதிய மோட்டார்...
மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி. தமிழக அரசு அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. வதந்தி பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்கள்.
30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: மேட்டூர்...
இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியத் தொழில் நுட்பக்கழகம் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.
30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பொறியியல் கல்வி நிறுவனங்களின் தர வரிசை பட்டியலை, நடுவண் அரசின், தேசிய தரவரிசை பட்டியல்...
தற்போது கொரோனா சிகிச்சைக்கான அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்தை இரசியா அறிவித்துள்ளது.
29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: அனைத்துலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலைஅடுத்து 3 வது இடத்தில் இரசியா உள்ளது. அங்கு தொற்று எண்ணிக்கை 5 லட்சத்தை...