May 1, 2014

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகம் மீண்டும் தள்ளிப் போகிறதா! முல்லை கதிர் குறுந்தொகை காட்சிகளை மீண்டும் எப்போது காண்போம்

இன்று முதல் ஒளிபரப்பாக இருந்த தொடர்களின் புதிய அத்தியாயங்கள் ஒளிபரப்பாகாது என்று விஜய் தொலைக்காட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் புதிய அத்தியாயத்தைப் பார்க்க நினைத்த கொண்டாடிகள் ...

May 1, 2014

இந்திய இராணுவத்தில் தமிழர்கள் பேரளவாக இடம் பெற்றிருக்கிறார்களா! எல்லையில் சீன இராணுவத் தாக்குதலில் பலியான மூவரில் ஒருவர் தமிழர்

இந்தியாவிற்காக தன் இன்னுயிரை ஈகம் செய்த இராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி, மற்றும் பழனியின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்குவதாக தமிழ்நாட்டு முதல்வர் அறிவித்துள்ளார்.

02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியா-சீன எல்லையில்...

May 1, 2014

நடுவண் பாஜக அரசுக்கு கிடைத்த சோப்பு- நேபாளஅரசின் வரைபடம்! இந்திய மக்களுக்கு வழங்க வேண்டிய கொரோனா ஒத்துழைப்பை கைக்கழுவ

சோப்பு போட்டு கைக்கழுவுவதால், ஐம்பது விழுக்காட்டு கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்று உலகெங்கும் மருத்துவர்கள் தெரிவித்து வரும் செய்தியாகும். இதை வேறுவகையாக எடுத்துக் கொண்டுள்ளது நடுவண் ஆட்சியிலிருக்கும் பாஜக  

02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122:...

May 1, 2014

புரிந்துகொள்வோம்- பின்பற்றுவோம்! அடிக்கடி முறையாக கைகழுவுதல் கொரோனாவிற்கு எதிரான ஐம்பது விழுக்காட்டு பாதுகாப்பைத் தரும்

சென்னையில் மட்டும் ஏன் இத்தனை கொரோனா அதிகரிப்பு என்பதற்கு குறைவான தண்ணீர் பயன்பாடு என்கிற விடை நமக்கு நெற்றியில் அடித்தாற் போல் கிடைத்து விடுகிறது. கோயம்போட்டில்தாம் சென்னைக் கொரோனாவின் தொடக்கமாம். கோயம்பேட்டில் குடிக்கவே தண்ணீர் கிடைக்காது. கொரோனா தான் பரவ...

May 1, 2014

நேற்று, ஆனி முதல்நாள் வரையிலான, தமிழ்நாட்டு கொரோனா நிலவரம்!

தமிழ்நாட்டில்- நேற்று, ஆனி முதல்நாள் வரையிலான, கரோனா நுண்ணுயிரித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது.

02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்நாட்டில்-...

May 1, 2014

கடுமையாக்கப் படுகிறது! அடுத்துவரும் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளும் சென்னையில் பொது ஊரடங்கு

சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தின் சில பகுதிகளில் எதிர்வரும் இரண்டு  ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மருந்து, பாலை தவிர வேறு எதுவும் வாங்க வெளியே செல்ல முடியாது. போனாலும்...

May 1, 2014

செவிலி ஒருவர் மீண்டும் கொரோனாவால் பலி! கொரோனாவில் இருந்து குணமானதாகப் பணிக்குத் திரும்பியவர்

சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த செவிலியர் ஒருவர், மீண்டும் கொரோனா பாதித்து உயிரிழந்தார். 

01,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த செவிலியர் ஒருவர், மீண்டும்...

May 1, 2014

கொரோனாவை வென்று வாகை சூடுகிறது பிரான்ஸ்! நியூசிலாந்தை அடுத்து

கொரோனா நுண்ணுயிரிக்கு எதிரான வெற்றியைப் பிரான்ஸ் அறிவித்துள்ளது, நியூசிலாந்தை அடுத்து.

01,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா நுண்ணுயிரிக்கு எதிரான வெற்றியைப் பிரான்ஸ் அறிவித்துள்ளது.

நேற்று இரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் ...

May 1, 2014

அன்றாடம் அறுபது காசுகள் என உயர்ந்து வருகின்றன பெட்ரோல், டீசல் விலைகள்!

சென்னையில் கடந்த எட்டு நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் வருத்தம் அடைந்து வருகின்றனர். 

01,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னையில் கடந்த எட்டு நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால் வாகன...