தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
05,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை...
தமிழகத்தில் உள்ள 1018 ஊர்களின் புதிய ஆங்கில எழுத்துக் கூட்டல்கள் தமிழ் உச்சரிப்பின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதற்கு தமிழகத்தில் கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் அமைச்சர் மாபா பாண்டியராஜன் தமது கீச்சுப் பக்கத்தில், தமிழக அரசின் இந்த அரசாணை...
கொரோனா இருப்பவர்களைக் கண்டறியாமலே, வெளியே நடமாடவிட்டுக் கொண்டு, கொரோன ஒழிப்பு சாத்தியமில்லை என்கிறது உலகநலங்கு அமைப்பு. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 25 ஆயிரத்து 719 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
05,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா...
கொரோனாவை ஒழித்துக்கட்டி மக்களைக் காப்பாற்றுவது ஒருபக்கம் இருக்கட்டும்- கொரோனாவை ஒழித்துக்கட்டி மக்களிடம் நல்லபெயரைச் சம்பாதித்தாக வேண்டுமே என்று தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்கள் கொரோனாவிற்கு எதிராக அல்லாடிக் கொண்டிருக்கின்றன. நடுவண் பாஜகவோ அரசுக்கு- கொரோனா...
தமிழகத்தில் சிற்சில ஊரின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதில் மாற்றம் செய்து வெளியிட்ட அரசாணையை தமிழ்நாடு அரசு திருமப் பெற்றுள்ளதாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
04,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்நாடு அரசு அண்மையில் ஒரு அரசாணை வெளியிட்டது....
சீனப் பொருளை வாங்க கூடாது. என்று கீச்சுப் பதிவிட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள எச்.இராசாவிற்கு, சீனத்தயாரிப்பான படேல் சிலை திருப்பி அனுப்பப்படுமா? என்று கேள்வி எழுப்பி, இணைய ஆர்வலர்கள் எச்.இராசாவை எள்ளி நகையாடியுள்ளனர்.
03,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122:...
நடுவண் பாஜக அரசு, இனி உருப்படியாய் தங்கள் நாட்டிற்குள் கொரோனா விரட்டல் வேலையைப் பார்க்கலாம்! சீனாவிற்கு எல்லைச் சண்டையைத் தொடர விருப்பமில்லை என்று தெரிவித்து நமக்கெல்லாம் மகிழ்ச்சியையும் பாஜகவிற்கு வடைபோச்சே என்கிற சோகத்தையும் வழங்கியிருக்கிறது...
கொரோனா பாதிப்பு தொடர்பாக என்று இன்று, தலைமைஅமைச்சர் மோடி, 15 மாநில முதல்வர்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் நிர்வாகிகளுடன் நடத்த உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்சா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர் என்று...
மீட்டெடுப்பு என அழைக்கப்படும் இங்கிலாந்து தலைமையிலான மருத்துவக் குழு நடத்திய பரிசோதனையில் ‘ஒரு பெரிய முன்னேற்றம்’ என்று விவரிக்கப்பட்டுள்ள டெக்சாமெதோசான் என்ற ஸ்டீராய்டு மருந்து, கொரோனா சிகிச்சைக்கானதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தரமான ஒரு...