இந்த மண்ணிற்கும், மக்களுக்கும் நீங்கள் செய்யும் பேருதவி என்று ஒரு கேளொலியின் அன்பு வேண்டுகோள் இணையத்தில் வலம் வருகிறது.
07,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தைப் பொறுத்த வரை- கொரோனா நமக்கு வந்து விடக்கூடாது என்கிற அச்சத்தை விட- கொரோனா வந்துவிட்டால் அரசின்...
கொரோனா தொற்று, சென்னையைக் கூடுதலாகப் பாதித்து வரும் அதேவேளையில், குணமடைவோர் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வருகிறது.
07,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா தொற்று, சென்னையைக் கூடுதலாகப் பாதித்து வரும் அதேவேளையில், குணமடைவோர் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வருவது...
இன்று ஞாயிறு மறைப்பு நாள். (கிரகணம்) இதை இயல்அறிவும் முன்கூட்டியே சொல்ல முடிகிறது. பஞ்சாங்கத்தாலும் முன்கூட்டியே சொல்ல முடிகிறது; ஆய்வுசெய்வோம்.
07,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இன்று ஞாயிறு மறைப்பு நாள். (கிரகணம்) இதை இயல்அறிவும் முன்கூட்டியே சொல்ல...
கொரோனா பாதிப்புள்ளவர்கள், தங்களை வீட்டிலே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என நடுவண் அரசு அனுமதி வழங்கியிருந்தது. அதற்கு கட்டாயமாக சில நிபந்தனைகளும் விதித்திருந்தது. இப்போது அந்த வழிமுறைகளில் மேலும் சில வழிகாட்டுதல்களை அரசு...
‘சீனப் பொருள் புறக்கணிப்பு’ புதியதொரு கலாச்சாரத்திற்கான தலைப்பா? கோவையில் சீனப்பொருட்களைப் புறக்கணிப்போம் என்று ஒரு குழுவினர் போராட்டம் நடத்தி நான்கைந்து சீனப் செல்பேசிகளை தெருவில் வீசி எறிந்தார்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்தியது பழுதாகிப் போன பழையச்...
தற்போது லடாக்கில், சீன இராணுவத்தினரின் இடையூறுகளை மீறி, கல்வான் ஆற்றில், இந்திய இராணுவம், புதிய பாலத்தை கட்டி முடித்துள்ளது.
06,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கல்வான் ஆறு என்பது சீனாவின் மேற்கு சிஞ்சியாங் பகுதியில் இருந்து இந்தியாவின் சம்மு காசுமீர் வரை...
அமெரிக்க குடிஅரசுத் தலைவர் தேர்தல் குறித்த கருத்து கணிப்பில் டிரம்புக்குப் பின்னடைவு
06,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்காவில் இன்னும் நான்கு மாதங்களில் குடிஅரசுத் தலைவர் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மீண்டும்...
முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து இயக்குநர் சேரன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்திட ஓர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
05,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் சேரன்,...
லடாக் எல்லையில் சீன இராணுவத்தால் தாக்கப்பட்டு வீரமரணம் அடைந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் பழனியின் உடல் 21 குண்டுகள் முழங்க இராணுவ மரியாதையுடன் சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
05,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய - சீன எல்லையான...