பதினேழு அகவை மாணவி ஸ்னோலி உட்பட 13 நபர்கள் காவல்துறையினர் சுட்டுக் கொன்றதில் பலியான இரண்டாம் ஆண்டு நினைவு நாள், அமைதியாக கடைப்பிடிக்கப்பட்டது கடந்த மாதத்தில். அதே மண்ணில் மீண்டும் இருவர் படுகொலையா?
09,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தூத்துக்குடியில்...
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும் 7 நாட்களில் கொரோனா குணமாவதாகவும் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.
09,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தங்கள் கண்டுபிடித்துள்ள கொரோனா மருந்து, பலபேர்களைக் குணப்படுத்தியிருக்கிறது என்றும் இன்னும் 5...
17வது நாளாக இன்றும் விலை உயர்ந்தன பெட்ரோலும் டீசலும். பெட்ரோல் ரூ.83.04; டீசல் ரூ.76.77
09,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: பெட்ரோல் விலை கடந்த பதினேழு நாட்களில் மட்டும் 9.08 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதே போல டீசல் விலை இந்த பதினேழு நாட்களில் மட்டும் 12.5...
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாநிலத்தை தானுலங்கி உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை தமிழ்நாடு அரசு ஆராய்ந்து வருகிறது.
09,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கிய...
ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம், பொதுமக்கள் பங்களிப்பு இல்லாமல் நாளை நடைபெறும்.
08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் நாளை நடைபெற இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, இந்தத் தேரோட்டததைத்...
யோகா பயிற்சி செய்பவர்கள் கரோனா நுண்நச்சால் பாதிக்கப்படும் வாய்ப்பு குறைவு என்று நடுவண் ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாட் நாயக் கருத்து தெரிவித்துள்ளார்.
08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: யோகா பயிற்சி செய்பவர்கள் கொரோனா நுண்நச்சால் பாதிக்கப்படும் வாய்ப்பு மிகக்குறைவு...
சென்னையில் தொடர்ந்து 16வது நாளாக பெட்ரோல், டீசல் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஒட்டிகள் பெரும் கவலைக்கு ஆளாகியுள்ளனர்.
08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: நமது அன்றாட தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன.
ஒருவர்...
முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து இயக்குநர் சேரன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்திட ஓர் ஆலோசனை வழங்கியுள்ளார். அது தானாக நடைமுறைக்கு வந்து வெற்றி ஈட்டி வருகிறது.
07,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்த்...
இன்றைய ஞாயிற்று மறைப்பை முன்னிட்டு- தமிழ்நாடு இயல்அறிவு இயக்கத்தின் சார்பாக சேலம் இரும்பாலை மாரமங்கலத்துப்பட்டியில் உள்ள பொதுமக்களுக்கு ஞாயிற்று மறைப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
07,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இராகு, கேது...