May 1, 2014

இனியும் தொடரக்கூடாது ஊரடங்கு! சுமக்க முடியாமல் தள்ளாடுகிறார்கள் மக்கள்

வரும் செவ்வாய் கிழமையோடு வருகைப் பதிவை பின்பற்றுகிற அமைப்புகளுக்கு ஊரடங்கை முடித்துக் கொள்வது சிறப்பு. மக்களால் அரசின் முழுமையான நிவாரணம் இல்லாத ஊரடங்கை இனியும் சுமக்க முடியாது. நிறுத்திக் கொள்ளுங்கள்.

12,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: பாதிக்கப்படலாம் என்கிற...

May 1, 2014

கவலையே வேண்டாம். இலவச மின்சாரம் உறுதியாகத் தொடரும்! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

தமிழகத்தில் இலவச மின்சாரம் இரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

12,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் இலவச மின்சாரம் இரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

May 1, 2014

நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்குகிறாரா மாளவிகா மோகனன்!

பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பேரறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், நயன்தாராவை விட அதிகம் சம்பளம் வாங்குவதாக அவரது கொண்டாடிகள் பெருமை பீற்றிக் கொள்கின்றனர்.

12,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பேரறிமுகமான நடிகை மாளவிகா...

May 1, 2014

சிறப்பு! பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு இல்லை

பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு இல்லை என எடியூரப்பா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

12,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. பெங்களூருவில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக...

May 1, 2014

பொறியியல் (ஜெஇஇ) மற்றும் மருத்துவ (நீட்) நுழைவுத் தேர்வுகளை இரத்து செய்யலாமா! குழப்பத்தில் நடுவண் அரசு

பொறியியல் (ஜெஇஇ) மற்றும் மருத்துவ (நீட்) நுழைவுத் தேர்வுகளை இரத்து செய்யலாமா, வேண்டாமா குழப்பத்தில் நடுவண் அரசு இருந்து வருகிறது.  இரத்து செய்திடு! இல்லாவிட்டால் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுக்கும் தொனியில் இந்தியாவில்...

May 1, 2014

எதிரிகளைத்- தேசத்துரோகிகளாக அடையாளப்படுத்தும் வரிசையில்! சீனாவிடமிருந்து நிதியைப் பெற்றுள்ளது இராஜீவ் காந்தி அறக்கட்டளை

சீனாவிடமிருந்து நிதியைப் பெற்றுள்ளது ராஜீவ் காந்தி அறக்கட்டளை என்று ஒரு தகவலை பாஜக கையில் எடுத்திருக்கிறது. கொரோனா மற்றும் எல்லை நடவடிக்கைகளை கடுமையாக கேள்வி எழுப்பிவரும் காங்கிரசை எதிர்கொள்ள. 

12,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: புதுடெல்லியில் உள்ள சீன...

May 1, 2014

3509! தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை

தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 2,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 3,509 பேருக்கு...

May 1, 2014

எஞ்சியுள்ள தேர்வுகள் இரத்து! நடுவண் இடைநிலைக்கல்வி வாரியப் பள்ளிகளுக்கான 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு

அடுத்த மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை இரத்து செய்ய நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.

11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: நடுவண் இடைநிலைக்கல்வி வாரியப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளுக்கான 10 மற்றும் 12ம்...

May 1, 2014

கர்நாடகத்தில் 10-ம் வகுப்புத் தேர்வுகள் இன்று தொடங்கின! ஆபத்தில் விஞ்சி நிற்பது- கொரோனாவை விட, தேர்வு இரத்தே என்பதாக

முகமூடிகள், கழுவுபொருட்கள், தனிமனித இடைவெளியுடன் கர்நாடகத்தில் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கின. இந்தத் தேர்வை சுமார் 8.48 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா நுண்நச்சுப் பரவலால் இந்தியா முழுவதும் கல்வி...