முகநூலின் விளம்பர வருமானம் குறைந்து விட்ட நிலையில், முகநூலின் பங்குகளும் சரிவைச் சந்தித்துள்ளன.
14,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: முகநூல் நிறுவனத்திற்கு தற்போது 7.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள விளம்பரங்கள் பறி போய் உள்ளதால் லாபத்தில் பின்னடைவை சந்தித்துள்ளது....
காவல்துறையினர் தாக்கியதால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் கொத்தனாரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுவும் தூத்துக்குடியில்தான்.
14,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பெருமாள் கோவில் தெருவைச்...
தமிழர்களில் எண்பது விழுக்காட்டினர்- சொந்தமோ, வாடகையோ, வீட்டு வசதி வாரியக் குடியிருப்போ, சமத்துவபுரக் குடியிருப்போ, வீடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள். இது கடந்த ஐம்பத்து ஐந்து ஆண்டுகால திராவிட இயக்கத்தின் சாதனை.
14,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழர்களில்...
சாத்தான்குளத்தில் வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை காவல்நிலையத்தில் வைத்து அடித்துக் கொன்ற, காவல்துறை துணை ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் இரகுகணேசன் ஆகியோர் மீது நான்கு மாதத்துக்கு முன்னாலயே நாங்க கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது இந்த ...
சாத்தான்குளம் கொடூர நிகழ்விற்கு ஹிந்தி படவுலக நடிகை ப்ரியங்கா சோப்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
13,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சாத்தான்குளம் கொடூர நிகழ்விற்கு ஹிந்தி படவுலக நடிகை ப்ரியங்கா சோப்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி...
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா- சாத்தான்குளம் நிகழ்விற்கு காரணமான காவல்துறையினரின் (கொடூரத்திற்கு) எதிராக போராடி வரும் வணிகர் சங்கங்களை இயக்கும் தீய சக்திகள் எவை? என கேள்வி எழுப்பி உள்ளார்.
13,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சாத்தான்குளம்...
தொலைக்காட்சி வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய காட்சிமடைகளைத் தேர்ந்தெடுக்க புதிய செயலி ஒன்றை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம், தொடங்கி இருக்கிறது. தற்போதைக்கு சன் நேரடிக்கு இது பயன்படாது
13,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியத்...
வெளிநாட்டிலிருக்கும் மலையாளிகள் பலரும் கேரளாவுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். அப்படி வருபவர்களை, ‘கேரளாவுக்கு வர வேண்டுமென்றால், கொரோனா பரிசோதனை செய்து அறிக்கையுடன் வர வேண்டும்’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளதுதான் சர்ச்சைக்குக்...
கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் அடுத்தடுத்து மரணடைந்தனர். இந்த நிகழ்வு இந்திய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
13,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கீச்சுவில் நேற்று இந்திய அளவில் முதலிடத்...