இவை இந்தியாவின் இறையான்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தாக இருப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை உள்ளது. என்பதாகத் தெரிவித்து ஹலோ, டிக்டாக் உள்ளிட்ட 59 சீனவின் செல்பேசி செயலிகளுக்கு தடை விதித்துள்ளது நடுவண் அரசு
16,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122:...
சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நடுவண் குற்றப்புலனாய்வுக்கு மாற்றப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
16,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் விசாரணைக்கு...
தமிழகம் முழுவதும் நாளது 16,ஆடி வெள்ளிக் கிழமை (ஜூலை 31) வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதில் வரும் ஞாயிற்றுக் கிழமை வரை முழுமையான ஊரடங்கு. அதற்குப் பின்னர் ஊரடங்கில் நிறைய தளர்வுகள்...
ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை எனவும், ஊரடங்கு மட்டுமே கொரோனாவைக் கட்டுப்படுத்தாது எனவும் தமிழக முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
15,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா நோயைக் கட்டுப்படுத்த அரசுக்கு...
மீண்டும் மீண்டும் துவைத்து பயன்படுத்தும் முழுஉடல் பாதுகாப்பு உடைகளை கோவையைச் சேர்ந்த துகில் உற்பத்தி நிறுவனம் உருவாக்கி உள்ளது.
15,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா நுண்நச்சு தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு...
நடிகை வனிதாவின் திருமண ஆசை, அவரை மீண்டும் பழைய போராட்ட வனிதாவாக களத்திற்கு அழைத்திருக்கிறது.
15,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: திருமண வாழ்க்கையில் இரண்டு முறை பாதித்தவர் நடிகை வனிதா. இரண்டு குழந்தைகள் வெவ்வேறு இடங்களில், பெற்றோர்களுடன் சொத்து சண்டை, இப்படி மன...
ஊரடங்கு கொரோனாவைக் கட்டுப்படுத்தவில்லை என்று ஊரடங்கை மேலும் மேலும் நீட்டித்துக் கொண்டேயிருக்கிறோம். காரணம் ஊரடங்கின் ஊடே முன்னெடுக்கப்படுகிற தளர்வுகள்.
15,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பரவலைத் தடுக்க என்று அரசு ஊரடங்கை அறிவித்து வருகிறது. ஊரடங்கு...
ஜெயராஜ் - பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் தனிப்பட்டவர்கள் தவறுதானா? என்று நடிகர் கார்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்
15,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடைத்திறப்பில் நேரக்கட்டுப்பாடு மீறல் காரணமாக சாத்தான்குளம்...
அண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையின் மூலம் மீண்டு வந்திருக்கும் மருத்துவரின் அனுபவப்பதிவு இது.
14,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தஞ்சையைச் சேர்ந்த ஆனந்தி பிரபாகர் தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பு முடித்து பயிற்சி...