மார்ச், மே, ஜூலை என மூன்றாவது முறையாகவும் கணக்கெடுக்க வராத மின்சார வாரிய அடாவடியால், கொரோனா அச்சத்தை விட மின்கட்டண அச்சம் சென்னை மக்களை அச்சுறுத்தி வருகிறது.
30,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை முழுவதும் மார்ச், மே, ஜூலை என மூன்றாவது முறையாகவும்...
உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை. அது எங்கள் நாட்டில்தான் உள்ளது என்று நேபாள தலைமைஅமைச்சர் கே.பி.சர்மா ஒலி கூறியுள்ளார்.
30,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: உண்மையான அயோத்தி இந்தியாவில் இல்லை. அது எங்கள் நாட்டில்தான் உள்ளது என்று நேபாள தலைமைஅமைச்சர்...
இந்தியாவில், அனைவருக்கும் அவர்களது சொந்த மொழியிலேயே தகவல்களைக் கொண்டு சேர்ப்பது என்பது உள்ளிட்ட நான்கு திட்டங்களுக்கு, கூகுளின் மூலம் ரூ.75,000 கோடி முதலீட்டை இந்தியாவிற்கு ஒதுக்கீடு செய்து தமிழனுக்கான பொதுமை குணத்தை அடையாளங் காட்டியிருக்கிறார் சுந்தர்...
ஹிந்தித் திரையலகின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன் குடும்பத்தில் அவர் உட்பட மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
29,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஹிந்தித் திரையலகின் முன்னணி நடிகரான...
தனது பிறந்தநாள் கொண்டாட்டக் காணொளியை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தக் காணொளி அவரது கொண்டாடிகளால் தீயாக்கப்பட்டு வருகிறது.
29,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடர்- கொண்டாடிகளை...
கொரோனா தடுப்பு மருந்து உருவாக்குதலில்; மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு வந்திருக்கிறது சீனா. இந்த மூன்றாம் கட்ட பரிசோதனை முடிந்தால் அடுத்து மக்கள் பயன்பாடுதாம்.
29,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகம் முழுக்க ஐந்து லட்சம் மக்களை கொன்று குவித்த கொரோனா என்கிற கொடிய...
துப்பாக்கிச்சூடு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள திருப்போரூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மனை 15 நாட்கள் அறங்கூற்றுமன்றக் காவலில் வைக்க செங்கல்பட்டு அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.
28,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: செங்கல்பட்டு மாவட்டம்...
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமாவோர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
28,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 41,325 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 4244 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று...
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அழகு, கல்யாணப் பரிசு, தமிழ்ச்செல்வி, சாக்லேட் உள்ளிட்ட தொடர்கள் இனி கிடையாதாம்.
28,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அழகு, கல்யாணப் பரிசு, தமிழ்ச்செல்வி, சாக்லேட் உள்ளிட்ட தொடர்களை இனி...