“தமிழகத்தில் அடுத்த ஆண்டு பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும். தமிழக அமைச்சரவையிலும் பாஜக இடம்பெறும்” என்று எல்.முருகன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதை...
மக்களுக்குத் தேவை கொரோனா குறித்த புரிதல்! நாம் கொரானா குறித்த அச்சத்தையே விதைத்து, வெறுப்புகளையும், பொறுப்பின்மைகளையும் அறுவடை செய்கிறோம். அரசும், ஊடகங்களும் மக்களின் கொரோனா அச்சத்தைப் போக்குவதற்கு போதுமான அளவு முயலவில்லை என்பதையே, திருச்சியில் அரங்கேறிய இந்த அவலம்...
கொரோனா பாதிப்பை கண்டறியும் எளியவகைக் கருவியை, இந்தியத் தொழில்நுட்பக்கழகம் டெல்லி கண்டுபிடித்துள்ளது. இந்தக் கருவி வணிகத்திற்கு இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
01,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பாதிப்பைக் கண்டறியும் எளியவகைப் பரிசோதனைக் கருவியை தயாரிக்கும்...
மூன்றே நாளில் கொரோனோ நோயாளியை குணப்படுத்திய சித்த மருத்துவம். அதிகபட்சம் ஒற்றைக் கிழமையில் குணமளிக்க முடியும் என்று மருத்துவர்கள் உறுதி
31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை 3...
மின்கட்டணத்தை இயங்கலையில் கட்டமுடியாமல் முடக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று மின்கட்டணம் செலுத்த கடைசி நாளாம். மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரிகள், வெளியில் காத்திருக்கும் மக்கள் கூட்டத்தில், அலுவலகத்தில் மின்சாரம் இல்லை என்று காலாட்டிக் கொண்டிருக்கின்றார்கள். வெளியில்...
கருப்பின பெண் ஒருவரின் கழுத்தை காவலர் ஒருவர் தனது பூஸ்ட் அணிந்த காலால் நெரிக்கும் அதிர்ச்சி சம்பவம் பிரேசிலில் அரங்கேறியுள்ளது. இந்தக் கொடூர காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைதளங்களில் தீயாகி வருகிறது.
31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்காவில் ஜார்ஜ்...
இராமர் மற்றும் அயோத்தி தொடர்பாக நேபாள தலைமைஅமைச்சர் வெளியிட்ட கருத்து அரசியல் கருத்து அல்ல. கலாசார புவியியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகளின் முதன்மைத்துவத்தை குறிக்கும் வகையில் தலைமைஅமைச்சர் அவ்வாறு கூறினார் என்று நேபாள அரசு...
இராமர் நேபாளியா ஆரியரா என்ற விவாதத்தில் இரண்டு அணியினராலும் சீதை நேபாளிதான் என்கிற செய்தி ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. வரலாற்று ஆய்வாளர்களுக்கு இது ஒரு நல்ல அவல் தான்.
31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: நேபாளத் தலைமைஅமைச்சர் கே.பி.சர்மா ஒலி, உண்மையான அயோத்தி...
கொரோனாவிற்கு நாள் குறித்து விட்டது இரஷ்யா. இனி போட்டுத்தள்ள வேண்டியதுதானாம். அடுத்த மாதம் வெளியாகிறது கொரோனா தடுப்பூசி என்கிறது இரஷ்யா. உலக நலங்கு அமைப்பு ஏற்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
30,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியா அவசரகதியில்-...