உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதிகளில் ஒன்றானதும், தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கக் கூடியதும் ஆன பகுதி தாராவி ஆகும். இந்தத் தாராவியில் கொரோனா நுண்நச்சுப் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளை உலக நலங்கு நிறுவனம்...
மலையாளப் பேரறிமுக நடிகர் மம்முட்டியின் மகன், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் தெலுங்கிலும் சாதனை படைத்தது.
27,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இரண்டு ஏமாற்றுக்கார ஆண்கள், அவர்களையே ஏமாற்ற முயலும் இரண்டு பெண்களின்...
தற்போது கடலில் கலக்கும் கழிவுகள் பட்டியலில்; முகமூடிகள், பாதுகாப்பு உடைகள் இணைந்து கொண்டுள்ளன.
26,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கடலில் இதுவரை நெகிழி உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது உலகமெங்கும் முகமூடிகள், பாதுகாப்பு உடைகள் உள்ளிட்டவை...
மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு அழைத்து வரும் வழியில் வாகனம் கவிழ்ந்ததால் தப்பி ஓட முயன்ற போக்கிரி விகாஸ் துபேயை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதால், “போக்கிரி விகாஸ் துபேயும் இரண்டு மாநிலக் காவல்துறையினரும்” வெள்ளிக்கிழமைக் தொடங்கிய நேரலை...
ஒட்டு மொத்த உலக நிறுவனங்களே தாங்கள் குடியுரிமையை நிலைநாட்டும் வகைக்கு பயன்பட்டு வருகிறது இந்தியா அரசு, 59 சீன செல்பேசி செயலிகளுக்குத் தடைவிதித்த தடை.
26,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியா அரசு, 59 சீன செல்பேசி செயலிகளுக்குத் தடைவிதித்த நிலையில், இப்போது பல...
சோதிடர் வழியாக 13 நபர்களுக்குக் கொரோனா தொற்று பரவியிருப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.
26,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சோதிடர் வழியாக 13 நபர்களுக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி...
தமிழக அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்கு, இயங்கலை வகுப்பு தொடங்கப் போவது மிகப் பெரிய அறைகூவலாயிற்றே. இந்த முயற்சிக்கு மாற்றாக, வெட்டியாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிற பொதிகைத் தொலைக்காட்சியை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இணையக்கல்விக்கு ஒப்படைக்கலாமே, என்று நாம்...
தமிழக அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்கு, இயங்கலை வகுப்பு தொடங்கப் போகிறதாம். உறுதியாக இது அரசுக்கு மிகப்பெரிய அறைகூவலே. இந்த முயற்சிக்கு மாற்றாக, வெட்டியாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிற பொதிகைத் தொலைக்காட்சியை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இயங்கலை...
சென்னையில் வீட்டு வாடகை கேட்ட வீட்டின் உரிமையாளர் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
25,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த குணசேகரன். ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான இவர்,...