தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 52993 பேர்களுக்குக் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 52993 பேர்களுக்குக் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மொத்தமாக 2 லட்சம் பாதிப்பை...
மனிதர்களுக்கு கோவேக்சினை சோதனை முயற்சியாக செலுத்த தன்னார்வலர்கள் பங்கு பெறலாம். 18 முதல் 55 அகவை நிரம்பிய தன்னார்வலர்கள் தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகை உலுக்கிக் கொண்டிருக்கிற கொரோனாவின்...
இந்தியாவில் குறிப்பாக நாகாலாந்தில்தான் நாய் கறி அதிகமாக விற்பனையாகிறது. நாகாலந்தில் ஆண்டுக்கு 30000 வரை நாய்கள் கொல்லப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நாகாலந்தில் நாய் கறி விற்பனைக்கு தடை விதித்து இருக்கிறது மாநில அரசு
03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122:...
கொரோனா பாதிப்பு- அதைவிடக் கடுமையாய் ஊரடங்கு பாதிப்பு- ஊரடங்கை மீறியதாக இரு அப்பாவிகள் காவல்துறையினரால் படுகொலை- அப்போதெல்லாம் தலையைக் காட்டாத பாஜக- கருப்பர் கூட்டத்திற்கு எதிராக அணி அணியாய் களம் இறங்குகிறது. அவ்வளவு முருக பக்தியா பாஜகவினருக்கு என்று தமிழக...
கொளத்தூர் மணி அவர்களின் இந்தக் காணொளியை வெளியிட்டு, கொளத்தூர் மணியும் கந்தர்சஷ்டி கவசத்தைப்பற்றி இழிவாக பதிவு செய்தவர்களுக்கு கண்டனம் தெரிவித்து விட்டார் என்று மலிவான கருத்துப் பரப்பதலை முன்னெடுத்து வருகின்றனர், கொளத்தூர் மணி அவர்கள் குறிப்பிடுகிற,...
தயவுகூர்ந்து தமிழை ஆங்கிலத்தில் எழுதும் அவலத்தைக் கைவிடுங்கள்.
03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: சமூக வலைதளங்களில் தமிழில் எழுதுவோர்கள் அதிகமா? தமிழை ஆங்கிலத்தில் எழுதுவோர் அதிகமா? என்று ஒரு ஆய்வை முன்னெடுத்தால், தமிழை ஆங்கிலத்தில் எழுதுவோர்கள் தாம் அதிகம்...
கோவையில் பெரியார் சிலை மீது காவிச்சாயம் வீசியது தொடர்பாக, அருண் கிருஷ்ணன் என்ற மிகச்சிறு அகவையுள்ள இளைஞன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
02,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கோவை மாநகரின் சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலை அமைந்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு...
சாதி ஒழிப்பு, சமத்துவம், சமதர்மம், பெண்ணுரிமை, பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை முன்வைத்து ‘சுயமரியாதை இயக்க’த்தைத் தொடங்கி நடத்தினார் பெரியார். அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட திராவிடர் கழகம் கடந்த 75 ஆண்டுகளாக தமிழகத்திற்கு ஆற்றிய அரும்பணிகள்...
வங்காளதேசத்தில், பரிசோதனை செய்யாமலே 6300 பேர்களுக்குக் கொரோனா இல்லை என்பதாகச் சான்றிதழ் வழங்கிய மருத்துவமனை இயக்குனரை, இந்தியாவுக்கு தப்பிச்செல்ல முயற்சித்தபோது காவல்துறையினர் கைது செய்தனர்.
02,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகையே உலுக்கி வரும் கொரோனா...