கொரோனா முடிவுக்கு காத்திருக்கும் படங்களில் கமலோடு கதைத்தலைவியாக கீர்த்தி சுரேஷ் இணையும், பாகம் 2 திகில் படமும் ஒன்றாகும்.
06,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கீர்த்தி சுரேஷ் கடைசியாக தமிழில் விஜய்யுடன் சர்கார் படத்தில் நடித்திருந்தார். அதன் பின் அவருக்கு...
நலங்குத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி கிருத்திகா, மகன் அரவிந்த், மாமனார் நடராஜன் மற்றும் மாமியார் என குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
06,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: நெருங்கிய உறவினர் தொடர்பு மூலமாக நலங்குத்துறை...
திருப்பதியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
06,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: திருப்பதியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட...
தற்போது கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வெற்றிலையோடு கடலை மிட்டாய் சேர்த்து ஏராளமானோர் சாப்பிட்டு வருகின்றனர்.
05,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: தற்போது கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க...
பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்தால் அவதியுற்ற இந்தியாவிலேயே கிளைவ் சிலை அகற்றப்படவில்லை. ஆக பிரிட்டனில் ஏன் அகற்ற வேண்டும் என அறங்கூற்றுவர் கிளைவ் சிலையை ஷ்ரூபெரீஸ் சதுக்கப் பகுதியில் இருந்து அகற்ற மறுப்பு தெரிவித்து...
கோயம்புத்தூரில் சேர்ந்த தங்க நகை பொற்கொல்லர் ஒருவர் தங்கத்திலான, வெள்ளியிலான கொரோனா பாதுகாப்பு முகமூடி செய்து அசத்தியுள்ளார்.
05,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கோயம்புத்தூர் புறநகரில் இருக்கும் தொப்பம்ப்ட்டியைச் சேர்ந்தவர். தங்க நகை பொற்கொல்லர். இவர்...
ஐக்கிய அரபு அமீரகம்- கல்வியை மற்றும் வெளிநாடுகளிலிருந்து பெற்று, விண்கலத்தைத் தாங்களே தயாரித்து, முற்றிலும் புதிய நோக்கத்திற்கு செவ்வாய் கோளுக்கு அனுப்பி, வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது.
05,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம்...
ஆவிகளை அழைத்துப் பேசும் கலைஞர் என்று நம்பப்படும் ஸ்டீவ் ஹப் அண்மையில் இறந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஆவியுடன் பேசியபோது, ஒரு பெண் ஆவி கூட இருந்ததாகத் தெரிவித்தது தீயாகியுள்ளது.
04,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: ஆவிகளை அழைத்துப் பேசும் கலைஞர் என்று...
இந்தியாவில் வடநாட்டவர்கள், நேபாளத்தை அடுத்து இராமயணத்திற்கு உரிமை கொண்டாடும் மூன்றாவது நாடாக, விமானத்தை முதன் முதலில் பயன்படுத்தியது எங்கள் பேரரசன் இராவணன் என்ற மிகப் பெரிய ஆய்வில் களம் இறங்கியிருக்கிறது இலங்கை.
03,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: நேபாளத்...