அமெரிக்காவில் ஆறுகோடி பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் ஆறில் ஒரு பங்கு பேர்களுக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
18,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்காவில் ஆறுகோடி...
ரஷ்யாவில் ஐப்பசி மாதம் (அக்டோபர்) முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
18,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: ரஷ்யாவில் ஐப்பசி மாதம் (அக்டோபர்) முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என...
கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு பார்த்து பார்த்து ஒரு கோட்டையை அமைத்துள்ளது. இதைப் பார்த்து நீங்களும் ஒன்றை கட்டினால் மகிழ்ச்சி. அதற்கு பதில் காழ்ப்புணர்ச்சியோடு இடித்து தரைமட்டமாக்கிவிட்டு எல்லோரும் முதலில் இருந்து தொடங்குவோம் என்பது எந்த விதத்தில்...
குறைந்தபட்ச இருப்பு தேவையில்லாத, ‘சுழியம் இருப்பு’ வங்கிக்கணக்கு தொடங்க தற்போது எந்த வங்கியும் வாய்ப்பு தருவதில்லை. இந்திய மாநில வங்கி தற்போது வழங்குகிறது.
17,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: குறைந்தபட்ச இருப்பு தேவையில்லாத, ‘சுழியம்...
அன்றாடம் குழந்தைகளை அருகில் உள்ள வீட்டுக்கு அனுப்பி வைக்க முடியாது. எனவே, தாலியை அடமானம் வைத்து குழந்தைகள் படிப்புக்காக தொலைக்காட்சி வாங்கினேன். என்கிறார் கருநாடகத்தில் ஒரு தாய்.
17,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் கொரோனா பாதிப்பின் காரணமாக கல்வி...
கடந்த 11 நாட்களில் பூமியிலிருந்து செவ்வாயை நோக்கி செல்லும் மூன்றாவது விண்கலமாக, நேற்று அனுப்பப்பட்ட அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விண்கலம் பெர்சவரன்ஸ் அமைந்துள்ளது.
16,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் செவ்வாய்...
மீண்டும் தமிழ்ச் சமுதாயத்தை வெள்ளையர் வரவுக்கு முன்பிருந்த, அடிமை நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. நடுவண் பாஜக அரசு நேற்று நிறைவேற்றியுள்ள புதிய கல்விக் கொள்கை மூலம்.
16,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: மீண்டும் தமிழ்ச்...
நிலுவைத் தொகையை திருப்பி செலுத்தாததால், அனில் அம்பானியின் தலைமையகத்தை, யெஸ் வங்கி கையகப்படுத்தி உள்ளது.
16,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122 அனில் அம்பானியின், ‘ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர்’ நிறுவனம், யெஸ் வங்கிக்குச் செலுத்த வேண்டிய, 2,892 கோடி ரூபாய்...
சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையை தமிழ் உள்பட 22 அட்டவணை மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும். மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்ற டெல்லி உயர்அறங்கூற்று மன்ற உத்தரவை மறுத்து- நடுவண் பாஜக அரசு உச்சஅறங்கூற்று மன்றத்தில் மேல்முறையீடு...