சென்னை துறைமுகத்தை ஒட்டிய கிடங்கு ஒன்றில் 740 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வெடிமருந்து 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதான செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
23,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் மக்கள் போராடிக்...
இலங்கை தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகியுள்ளது. வரலாற்று வெற்றியை தனதாக்கியது இராஜபக்ச உடன்பிறப்புகளின் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சி.
23,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட...
இன்று காலை 7 மணி முதல் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் இன்னும் சில மணி நேரத்தில் அதிகாரப்பாடாக வெளியிடப்படவுள்ளன.
23,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: இலங்கையில் 196 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நேற்று காலை 7...
நேற்று எஸ்.வி.சேகர் அதிமுக குறித்து பேசி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அது குறித்த கேள்வி முதல்வரிடம் வைக்கப்பட்டது. அதற்கு முதல்வர் அளித்திருந்த பதில் இணையத்தில் பாராட்டு பெற்று வருகிறது.
22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: திண்டுக்கல்...
சென்னை துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாகவே உள்ளது என சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: சென்னை துறைமுகத்தில் பறிமுதல் செய்து, கடந்த ஆறு ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ள 740 டன் அம்மோனியம்...
திமுக சட்டமன்ற உறுப்பினராம், பெயர் கு.க.செல்வமாம். அவர் திமுகவிலிருந்து பிரிந்து அதுவும் தமிழகத்தில் நோட்டாவற்கு கீழாக மதிக்கப்படுகிற கட்சியான பாஜகவில் சேர்ந்து இருக்கிறாராம்.
22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: அணு பிளப்புக்கு இரும்பு (26), வெள்ளி...
ஹிப்ஹாப் ஆதி வரும் விடுதலை நாளன்று ‘நான் ஒரு ஏலியன்’ என்ற இசைத்தொகுப்பை வெளியிட இருக்கிறார். அந்த இசைத்தொகுப்பின் முதல் பாடல் இன்று வெளியாகவுள்ளது.
22,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வரும்...
ஊரடங்கு காரணமாக மாஸ்கோவில் சிக்கிவிட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 90 பேர்களை மீட்டு இவர்களுக்காக சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்து சோனு சூட் தமிழகம் கொண்டு வந்து இருக்கிறார்.
21,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: ஹிந்தி திரையுலகில் ஓரளவுக்கு பேரறிமுகமான பகைவன்...
அயோத்தி இராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழாவை முன்னிட்டு, பெரும்பாலான கடைகள் மூடி இருக்கின்றன. நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள தேநீர் கடைகள் மட்டும் திறந்துள்ளன. அயோத்தி சாலைகள் அனைத்தும் பூக்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளன. மஞ்சள் மற்றும் காவி வண்ணத்தில் வீதி...