May 1, 2014

குறும்புக்கார அதிகாரி மீது நடவடிக்கை! கனிமொழி இட்ட கீச்சுப்பதிவு வேலை செய்கிறது

சென்னை விமான நிலையத்தில் கனிமொழி, 'எனக்கு ஹிந்தி தெரியாத காரணத்தால், ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள்” என, ஆங்கிலத்தில் கூறியுள்ளார். அதற்கு நடுவண் தொழில் பாதுகாப்பு படை அதிகாரி, ‘தும் பாரதியாங் ஹைங்’ என,...

May 1, 2014

காவல்துறை துணை ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி! சாத்தான்குளம் வழக்கில் கைதான நபர்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறப்பு காவல்துறை துணை ஆய்வாளர் பால்துரை, கொரோனாவுக்கு பலியானார்.

26,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறப்பு காவல்துறை துணை ஆய்வாளர்...

May 1, 2014

இந்தியாவிற்கு வேர்ச்சொல் நவலந்தேயம்! இந்தியாவை, இந்தியாவில்- தமிழர்கள் மட்டுமே- தமிழில் மட்டுமே- இந்தியா என்று அழைக்கிறோம்

மயக்கம் தரும் இந்து, இந்தி, இந்தியா என்ற மூன்று சொற்களின் வரலாற்றைப் புரிந்து கொண்டு தமிழ்த் தொடர்பு அற்ற ஹிந்து, ஹிந்தியை ஹிந்து, ஹிந்தி என்றே எழுதி வேறுபடுத்திக் காட்ட வேண்டும். 

25,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியா என்பது தமிழ்ச்சொல். அது...

May 1, 2014

அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்! குறையை சுட்டிக்காட்டியிருந்த ஜோதிகா- நிறையை முன்னெடுக்க

கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறைபாட்டை நேரில் கண்ட நிலையில், தற்போது நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார்.

25,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார்...

May 1, 2014

தமிழர் தொன்மை நிறுவலுக்கான மேலுமொரு ஆதாரம்! கீழடியில் கிடைத்தது போன்று விழுப்புரத்தில் பெரிய செங்கற்கள்

இப்படி நிறைய ஆதாரங்கள்- நிறைய ஆய்வுகள் கடந்த ஒரு நூற்றாண்டாக பாகிஸ்தானிலிருந்து குமரிக் கண்டம் வரை நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. ஆனால் அத்தனையும் கிடப்பில். 

25,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை அடுத்த சங்கராபரணி...

May 1, 2014

ஒன்பது குழி சம்பத் என்பது படத்தின் பெயராம்! விடுதலை நாளில், இயங்கலை திரையரங்கில் வெளியாகிறது

தயாரிப்பாளர் சி.வி.குமார் அவர்கள் ரீகல் டாக்கீஸ் என்ற செயலியை உருவாக்கி, அதை ஒரு இயங்கலை திரையரங்காக மாற்றி இருக்கிறார்.

24,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: பொன்மகள் வந்தாள், பெண்குயின், காக்டெயில் ஆகிய படங்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக எண்ணிம தளத்தில் வெளியாகின....

May 1, 2014

பலியானோர் குடும்பத்தினருக்கு இம்ரான் இரங்கல்! கேரள விமான விபத்துச் சோகம்

கேரள விமான விபத்துச் சோகம் குறித்து வெளியிட்டுள்ள கீச்சுப்பதிவில் பலியானோர் குடும்பத்தினருக்கு இம்ரான்கான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

24,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: துபாயிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விரைவு விமானம்...

May 1, 2014

விமானி உட்பட மூவர் பலி- பலர் படுகாயம்! ஏர் இந்தியா விரைவு விமானம் விபத்துக்குள்ளாகி கேரளத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

துபாயிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விரைவு விமானம்- இரண்டு துண்டுகளாகியுள்ள பெரும் விபத்துக்குள்ளாகி கேரளத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

23,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: துபாயிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு விமான...

May 1, 2014

பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்! மக்களின் அச்சத்தையும், பீதியையும் பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக

கொரோனாவைக் குணப்படுத்துவதாக கூறி மக்களின் அச்சத்தையும், பீதியையும் பயன்படுத்தி லாபம் ஈட்ட முயன்றதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

23,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனாவை குணப்படுத்துவதாக...