May 1, 2014

அரசியில் கலப்படம் குறித்து டெல்லி ஐகோர்ட்யில் வழக்கு

இந்தியாவின் மிக முக்கிய உணவு தானியங்களில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் பிரதான உணவு தானியமாகவும் அமைந்துள்ள அரிசியில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்படுவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில்...
May 1, 2014

ரூ94கோடியை விழுங்கியது தூய்மைஇந்தியா திட்டம்

நரேந்திரமோடியின் தூய்மைஇந்தியா திட்டத்திற்கு செலவிடப்பட்ட தொகை குறித்து உத்தரப்பிரதேசத்தில் லக்னோவைச் சேர்ந்த சஞ்சய் சர்மா தகவல்அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்ட வினாவிற்கு மையஅரசின்குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் தந்துள்ள செலவுப்...
May 1, 2014

பரிணிதி சோப்ரா ரசிகர்களுக்கு லைவ் டிரீட்

பிரிணிதி சோப்ரா-ஆம்பிரியங்க சோப்ராவுக்கு ஒரு வகையில் சொந்தக்காரிதான்.2011ல் “லேடிஸ் vs ரிக்கிபால்”முதல் படத்திலேயே பிலிம்பேர் விருது பெற்றவர்.லண்டனில் நிதிநிர்வாகம்,தொழில்,பொருளாதாரம் ஆகிய மூன்று பட்டங்கள் பெற்றவர்.

பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பகளுக்கு...
May 1, 2014

மருத்துவ மாணவி இறந்தது தொடர்பாக விசாரணை மீண்டும் நடக்குமென தெரிகிறது

வியாபம் ஊழல் வழக்கில் தொடர்புடைய 19 வயது மருத்துவக் கல்லூரி மாணவி நம்ரதா தாமோர் கடந்த 2012ல் உஜ்ஜெயினில் ரயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். இது தற்கொலை சம்பவம் என்று போலீசார் இந்த வழக்கை கடந்த 2014ல் முடித்துவிட்டனர். ஆனால், இந்த மாணவியின் பிரேத பரிசோதனை...
May 1, 2014

மகளை பாலியலில் தள்ளிய தாய் கைது

கேரளாவில் பெற்ற மகளை பாலியலில் ஈடுபடுத்திய தாய் உள்ளிட்ட 12 பேரை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.பள்ளிக்கு குழந்தைகள் உதவி மைய அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிக்காக சென்றனர்.அங்கு படிக்கும் 6 வது மாணவிகளிடம், ஆண்களிடம் எப்படி பழக...
May 1, 2014

அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் பாகிஸ்தான் மிரட்டல்

இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது. தீவிரவாதிகளை பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மறைமுகப் போர் நடத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ள அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் ஹவாஜா ஆசிப் இதற்கு பதிலடி...
May 1, 2014

அரசு ஊழியர்கள் எளிமையாக பாஸ்போர்ட் பெற வசதி

அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுத்துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் பாஸ்போர்ட் பெற இதுவரை கடும் நடைமுறை சிக்கல்கள் இருந்து வந்தது. இதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது மிகவும் எளிமையாக்கியுள்ளது.அதன்டி, முன்பு பாஸ்போர்ட்டை பெறவேண்டும் என்றால், அரசுத் துறையின்...
May 1, 2014

திருவண்ணாமலை அருகே வீட்டின் வாசலில் திருடிய நகைகள் திருடியவர் கைது

திருவண்ணாமலையில் திருடிய வீட்டின் வாசலில் 120 பவுன் நகையை மறுநாள் கொண்டுவந்து போட்டவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆனந்தன்(பறிகொடுத்தவர்) வீட்டில் டிரைவர் வேலை பார்த்ததாக தெரிகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு ஆனந்தனின்...
May 1, 2014

நியூஸிலாந்துக்கு எதிரான மகளிர் கிரிக்கெட் தொடரை வென்றது இந்தியா

நியூஸிலாந்துக்கு எதிரான மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றது. இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் இந்தியா - நியூஸிலாந்து இடையிலான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்றது.

...