May 1, 2014

வருடாவருடம் கலாம் இறந்த நாளன்று டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது

அப்துல்கலாமின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறுவதை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை அளிக்க வேண்டும் என்று டாஸ்மாக் பாட்டாளி சங்கத்தின் பொதுச்...
May 1, 2014

கொழும்பு: தமிழர் பகுதிக்கு தன்னாட்சி உரிமை வழங்க மாட்டோம்

கொழும்பு: தமிழர் பகுதிக்கு தன்னாட்சி உரிமை வழங்க மாட்டோம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி சார்பில் ராஜபக்சே வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிபர் தேர்தலில் போட்டியிடும்போது ராஜபக்சே, தமிழர் பகுதிக்கு...
May 1, 2014

சாதி வாரி கணக்கெடுப்பில் எட்டு கோடிப் பிழைகள்

சாதி வாரி கணக்கெடுப்பில் எட்டு கோடிப் பிழைகள் உள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சாதி வாரி கணக்கெடுப்பை வெளியிட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்கள் நடுவண் அரசை வலியுறுத்தி...
May 1, 2014

எனக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை

இந்திய ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 20 ஓவர்கள் போட்டிகளில் முன்னணி வீரராக வலம் வரும் அதிரடி பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னாவுக்கு , டெஸ்ட் போட்டிகளில் இன்னும் நிரந்தர இடம் கிடைக்கவில்லை. 2010 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன சுரேஷ்...
May 1, 2014

ஸ்ரீசாந்த், அங்கீத்சவான் மற்றும் அஜீத் சண்டிலா ஆகியோர் மீதான தடை தொடரும்

ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மற்றும் அங்கீத்சவான், அஜீத் சண்டிலா ஆகியோருக்கு டெல்லி நீதிமன்றம் விடுவித்தது. இதையடுத்து ஸ்ரீசாந்த், மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு, இந்திய அணிக்காக விளையாடுவேன் என்று...
May 1, 2014

ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியா 136 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 169 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 495 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தன....
May 1, 2014

ஃபிஃபா தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுகிறார் மரடோனா

சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் நடைபெற்ற ஃபிஃபா தலைவருக்கான தேர்தலில், பிளேட்டர் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், ஊழல், முறைகேடு காரணமாக ஃபிஃபா முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டதால், பிளேட்டர் பதவி விலக வேண்டும் என்று உலகெங்கும் எதிர்ப்பு...
May 1, 2014

லலித்மோடி விவகாரத்தால் பாராளுன்றம் முடங்கியுள்ளது

லலித்மோடி விவகாரத்தால் பாராளுன்றம் முடங்கியுள்ளது. பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த கூட்டம் நாளை நடக்கிறது.

லலித்மோடிக்கு உதவிய சுஷ்மாசுவராஜ், வசுந்தரா மற்றும் வியாபம் ஊழலில்...
May 1, 2014

ஒரு லட்சம் பேர் வேலையை விட்டு ஓட்டம்

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்தியாவின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனங்களான இன்போசிஸ், டி.சி.எஸ். மற்றும் விப்ரோ ஆகியவற்றிலிருந்து ஒரு லட்சம் பேர் வேலையைவிட்டு போய்விட்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த நான்கு காலாண்டில் இந்திய மென்பொருள் நிறுனங்களிலிருந்து வேலையை...