வருமான வரித்துறை மூட்டிய நெருப்பாற்றில்- நெய்வேலியிலிருந்து சென்னை கானத்தூர் வரை நீந்தி கரை மீண்டு நிமிர்ந்து நிற்கிறார் விஜய். வரலாற்றிலும் இவருடைய வாகை பதிவாகிறது. வாழ்த்துகிறோம் விஜய்! ஆயிரம் ஆயிரம் அரசியல் அதிரடிகளையும் அடித்து நொருக்கியிருக்கின்றீர்கள் ஓங்கி...
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், காரசார விவாதம் ஒன்றின் போது தமிழக பாராளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர், ஒன்றிய பாஜக அமைச்சர் ஹர்சவர்தனை நோக்கி வேகமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற...
வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை என்று, அடாவடியாக நெய்வேலியில் நடந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்துக்கு சென்று விஜய்யை விசாரணைக்கு அழைத்து வந்தமைக்கு, இதற்கு விஜய் மக்கள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: விஜய்...
பணமுடையில்லாத நிருவாகத் திறமை பாஜகவிடம் இல்லை என்பது கடந்த முறை ஆட்சியின் போதே நிருபிக்கபட்ட உண்மையாகும். ஆனாலும் இந்த முறையும் பாஜக ஆட்சிக்கு வந்திருக்கிற நிலையில்- இந்தியாவின் பணமுடையை ஈடு செய்ய- அரசுத்துறை பங்குகளை விற்பனை செய்வதில் நடுவண் பாஜக அரசு முனைப்பு...
சனியன்று பதிகை செய்யப்பட்ட வரவு-செலவுத்திட்டத்தில், இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியின் பாதுகாப்புக்காக இந்த ஆண்டு மேலும் 60கோடி கூடுதலாக்கப்பட்டு 600 கோடி ரூபாய் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்த ஆண்டுக்கான வரவு-செலவுத்...
ஆதிச்சநல்லூரைக் குறிப்பிட்ட நிதிநிலை அறிக்கை ஏன் கீழடியை குறிப்பிடவில்லை ஓ! ‘கீழடி தமிழர் தாய்மடி’ என்று உலகம் ஒப்புக்கொண்டுவிட்ட காரணத்தினாலா? ஆதிச்சநல்லூருக்கு காவி பூசப்பட்டுவிடுமோ என்று தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அச்சத்தை...
18,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்காசன் நடுவண் பாஜக அரசின் வரவு-செலவுத் திட்டம் குறித்து கீச்சு பதிவிட்டுள்ளார். அதில், “அதிகாரிகளுக்கு அல்வாவுடன் தொடங்கப்பட்ட வரவு-செலவுத்திட்டம் மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது. நீண்ட உரை, ஆனால்...
கார்ப்பரேட் நிறுவனங்கள் 100விழுக்காடு பணம் திரும்பும் சலுகை என்று அறிவித்தால் அதில் நிபந்தனை உள்ளே கிடக்கும். அதுபோலவே வருமானவரிச் சலுகையில் ஒரு நிபந்தனையை வைத்து பாஜக என்றைக்கம் கார்பரேட் அரசே என்பதை உறுதிபடுத்தியுள்ளார் நிதிஅமைச்சர் நிர்மலா...
நடுவண் பாஜக அரசன் இன்றைய வரவு-செலவுத் திட்டத்தில் பாராட்டிற்குரிய இரண்டு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. வாழ்த்துக்கள்.
18,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆதிச்சநல்லூர் உட்பட நாடு முழுக்க 5 தொல்பொருள் தளங்கள் மேம்படுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. இந்த 5...