சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகிலுள்ள குடிசைப் பகுதிகளை மறைக்கும் வகைக்கு ஏழுஅடி உயரத்துக்கு அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சுவர் ஒன்றை அகமதாபாத் மாநகராட்சி கட்டிவருகிறது. மக்களின் ஏழ்மை நிலையை டிரம்ப் பார்க்கக் கூடாது என்பதற்காக இந்தச் சுவர்...
டெல்லி மக்கள் தேச விரோதிகளுக்கு வாக்களிக்கவேண்டாம் என்ற தலைமைஅமைச்சர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஆம் ஆத்மிக்கு வாக்களித்துள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிரா மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான நவாப் மாலிக்...
மற்ற மாநில மக்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிற டெல்லி மக்களுக்கு நான் மரியாதை செலுத்திக் கொள்கிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அடுத்து, தொடர்ந்து வரவிருக்கிற இந்தியா முழுவதுமான...
மூன்றாவது முறையாக முதலமைச்சராகும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய தலைமைஅமைச்சர் மோடியும் வாழ்த்து...
தேர்தல் கருத்துப்பரப்புதலில் அரவிந்த் கெஜ்ரிவாலை ஒரு அந்நியர் போலவேதான் அடையாளம் காட்டியது பாஜக. மூன்றாவது முறையும் முதல்வர் ஆகிறார் உண்மையான தேசியவாதியாக. போலிதேசிய அடையாளத்தில் உலாவரும் ஹிந்துத்துவா, ஹிந்தி மாநிலக்கட்சிகளான- பாஜக காங்கிரஸை எதிர்த்து வெற்றி வாகை...
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தில் கம்பி வேலி அமைப்பதற்காக முந்தாநாள் ஜேசிபி மூலம் குழி தோண்டிய போது, சுமார் 10க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் உடைந்துள்ளன.
27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்...
தொடர்வண்டித் துறை பத்து திட்டங்களுக்கு தமிழகத்துக்கு 10,000, உத்தரப் பிரதேசத்துக்கு 7000 கோடி வரவுசெலவு திட்டத்தில் அறிவிப்பு. சரக்குசேவை வரியில் இந்தியாவிலேயே தமிழகம்தான் அதிகமான வருவாயை ஒன்றிய பாஜக அரசுக்கு அள்ளிக் கொடுக்கிறது. அப்படிப்பட்ட ...
அதிரடி தொடர்ந்து அழைப்பாணை! பிகில் படத்து வருமானத்தில் முழுமையாக கணக்கு காட்டி மொத்த வருமானத்திற்கு 30விழுக்காடு வருமான வரியும், மேலும் 4விழுக்காடு அரசின் நலத்திட்டத்திற்கான சிறப்பு வரியும் நடிகர் விஜய், நிதிநிறுவனர் அன்புசெழியன் மற்றும் பிகில் திரைப்படத்தின்...
அம்மாவுக்கு ஒரு கடிதம் எப்படி அனுப்புவது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். பாட்டியின் அறிவுரைப்படி, என் அம்மாவிடம் பேச விரும்பியதை மிகச் சிறிய கடிதத்தில் எழுதி, அதைச் சப்பாத்திக்குள் வைத்து வெளியில் தெரியாதபடி சுருட்டி மிகவும் கவனமாக அனுப்பி வைத்தேன் எனக்...