பொருளாதாரத்தினை மேம்படுத்த அனைத்து நடவடிக்கையும் அரசு மேற்கொண்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதிலும் பொருளாதாரம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவில் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கும் நடுவில் பதிகை ...
நாளை இந்திய அரசின் நிதிநிலை அறிக்கையை பாஜக அரசு வெளியிட உள்ளது. இன்று அதையொட்டி பொருளாதார ஆய்வறிக்கை ஒன்றை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பதிகை செய்தார்.
17,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அந்த ஆய்வறிக்கையில்: வரப்போகும் நிதியாண்டில் மொத்த...
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராடி வரும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது, காவல்துறையினரின் முன்னிலையில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ள காணொளி சமூகவலைதளங்களில் தீயாகி வருகிறது.
17,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடுவண் பாஜக அரசு முன்னெடுக்கும்...
16,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாம்புக்கறி சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது என்பதைத் தெரிவிக்கும் சித்தர் பாடல் ஒன்று பாம்புக்கறி சாப்பிடும் சீனர்களுக்கான எச்சரிக்கைப் பாடலாக அமைந்துள்ளது.
‘சர்ப்பமுண்டு சர்வநோயுண்டு
கர்ப்பமறியா...
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தில் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக அம்மாநில சட்டப்பேரவையில் இன்று தீர்மானமும்...
இந்தியா விடுதலை பெற்றதற்குப் பின்னர், நமக்கான இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கி அதை முன்னெடுக்கத் தொடங்கிய நாளே இந்தியக் குடியரசு நாள் ஆகும். இந்தியக் குடியரசுநாள் விழா 11,தை,தமிழ்தொடர்ஆண்டு-5051 (26.01.1950) தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் கொண்டாடப்பட்டு...
ஆண்டுதோறும் சட்டங்களை மாற்றிக் கொண்டே இருக்க முடியாது. ஆகையால் நீட் நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்க இயலாது என தெரிவித்துள்ள அறங்கூற்றுவர் அருண் மிஸ்ரா அமர்வு- மருத்துவப் படிப்பே வேண்டாம்; என்று முடிவு செய்த 17 விழுக்காட்டு தமிழக மாணவர்கள்- வஞ்சிக்கப்படும்...
மத்திய பாஜக அரசின் உழவர்கள், வெகுமக்கள் விரோத செயல்களைக் கண்டித்தும்- ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி, மக்களின் கருத்து கேட்பு தேவையில்லை என்ற ஆணையை திரும்பப் பெற வலியுறுத்தியும்- வேளாண் நிலங்களை பாழ்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும்...
பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை தமிழக அரசு விடுவிக்காதது ஏன்? என்று உச்சஅறங்கூற்றும் மன்றம் கேள்வி எழுப்பியுள்ள நிலையில்- தமிழகஅரசு எழுவரையும் ஒரு கிழமைக்குள் விடுதலை செய்து விட்டு, அடுத்த கிழமை, உச்ச அறங்கூற்று மன்றத்தில்- “உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவுப்படி...