May 1, 2014

அதிரடியாக முன்னெடுக்கப்படும் வறுமை மறைப்பு ஏற்பாடுகள்! அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை காரணம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார் அதையொட்டி அவர் வருகை புரிய வாய்ப்புள்ள பகுதிகளில் வறுமை மறைப்பு ஏற்பாடுகள் அதிரடியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்க...

May 1, 2014

ஏர்டெல்லிடம் ரூ.10,000 கோடியை வசூலித்தது நடுவண் அரசு! சரக்குசேவைவரி வருவாயை நடுவண் அரசிடம் இருந்து வசூலிக்காமல் புலம்புகிறது தமிழகஅரசு

ஏர்டெல்லின் கழுத்தில் போட்டு, ‘ஒப்பந்தப்படியான ஏர்டெல்லின் வருமானத்தில் பங்குத் தொகையை’ வசூலிப்பதற்கு நடுவண் பாஜக அரசுக்கு கிடைத்த துண்டு- உச்ச அறங்கூற்றுமன்றத் தீர்ப்பு. சரக்குசேவைவரி வருவாயை நடுவண் அரசிடம் இருந்து வசூலிக்க முடியாமல் புலம்புகிறது...

May 1, 2014

டெல்லியில் காவல்துறையினரின் ‘தப்பித்தல் மீதான சுட்டுக்கொல்லல்’ அரங்கேற்றம்! இரண்டு போக்கிரிகள் சுட்டுக்கொலை

தப்பித்தல் மீதான சுட்டுக்கொல்லல்- இன்று அதிகாலை டெல்லி பிரகலாத்பூரில் சிறப்பு படை காவல் துறையினரால் முன்னெடுக்கப்பட்டது இரண்டு போக்கிரிகள் சுட்டுக்கொலை.

05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய...

May 1, 2014

பேரறிவாளனுக்கு இந்த நம்பிக்கை கதை! இன்னும்கூட 29ஆண்டுகள் நம்பிக்கையோடு இருங்கள் பேரறிவாளன்

சூழ்நிலைகள் காரணமாக மக்கள் சிறைவாசத்தை அனுபவிக்கிறார்கள். ஆனால், நல்ல வாழ்க்கை வாழ்வதற்கான முடிவாக இது இருக்காது. மீண்டும் நல்ல வாழ்க்கைக்குத் திரும்புவது எப்போதும் சாத்தியம் என்கிறார் ஒரு கருநாடக மருத்துவர். இந்தக் கதை பேரறிவாளனுக்கு நம்பிக்கை தர...

May 1, 2014

எச்.இராஜா உச்சகட்ட மகிழ்ச்சியில்! சங்கிலித் தொடராக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். காரணம் வண்ணாரப்பேட்டை போராட்டம்

சென்னை வண்ணாரப்பேட்டையில் ஒன்றிய பாஜக அரசின், குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில், காவல்துறையினரின் அடாவடியைத் தொடர்ந்து- தமிழகம் முழுவதுமாக போராட்டம் விரிவடைந்து வருகிறது. இந்தப் போரட்டங்களை இஸ்லாமியர்கள் முன்னெடுப்பது- பெரிய மதக்கலவரம் போல...

May 1, 2014

கீச்சுவில் தலைப்பானது- உலகம் முழுவதும் பேசுபொருளானது! நமது வண்ணாரப்பேட்டையில் தொடங்கிய குடியுரிமை திருத்தசட்ட எதிர்ப்பு போராட்டம்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடங்கிய, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம், காவல்துறையினரின் அடாவடியால்- திருப்பூர், திருவாரூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளிலும் பரவி அங்கும் போராட்டங்கள்...

May 1, 2014

வணிக முன்னெடுப்புகள் செய்யும் தனிநபர் செல்பேசி எண்கள், தரைஇணைப்பு எண்கள் முடக்கம் செய்யப்படும்! பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்

வணிக முன்னெடுப்புகள் செய்யும் தனிநபர் செல்பேசி எண்கள், தரைஇணைப்பு எண்கள் முடக்கம் செய்யப்படும் என்று, இந்திய அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், அதன் பயனர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய...

May 1, 2014

ஒன்றிய பாஜக அரசின் வரவுசெலவுத் திட்டத்தோடு ஒப்பிடுகையில் சிறப்பு! இன்றைக்கு தமிழக வரவுசெலவுத் திட்டம் பதிகை செய்யப்பட்டுள்ளது

தமிழக அரசு வரவுசெலவுத்திட்டம் நம்முடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று தமிழக மக்கள் குறை சொல்லுவதற்கு, தமிழக மக்களுக்கு உரிமை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஒன்றிய அரசின் வரவுசெலவுத்திட்டத்தில் ஒன்றுமேயில்லாத நிலையில், தமிழக அரசு வரவுசெலவுத் திட்டத்தைக்...

May 1, 2014

வெற்றியின் பரிசு- நேற்று மட்டும் ஒற்றை நாளில் 11,00,000! ஆம் ஆத்மியில் புதியதாக இணைந்த உறுப்பினர்கள் எண்ணிக்கை

டெல்லி தேர்தலில் இமய வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியில், அணி அணியாக புதிய உறுப்பினர்கள் ஆர்வமுடன் இணைந்து வருகிறார்கள்.

02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லி தேர்தலில் இமய வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியில், அணி அணியாக புதிய உறுப்பினர்கள் ஆர்வமுடன் இணைந்து...