குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறக்கோரி இஸ்லாமிய மக்கள் நாடுமுழுக்க தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் தேரிழந்தூர் கிராமத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலிருந்து வைப்புத்தொகையை மொத்தமாக எடுத்து, ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்கள் மாறுபட்ட முறையில்...
உச்சஅறங்கூற்றுமன்ற மூத்த அறங்கூற்றுவர் அருண் மிஷ்ராவின் கருத்தை இந்த ஆண்டின் மிக சிறந்த நகைச்சுவை என உச்சஅறங்கூற்றுமன்ற முன்னாள் அறங்கூற்றுவர் சாவந்த் தெரிவித்துள்ளார். அந்த நகைச்சுவை: மோடி தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்பது.
11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
உத்தரப்பிரதேசத்தில் தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்பெல்லாம் இல்லையாம்! புவியியல் ஆய்வு மையம் விளக்கம். இந்த அருமையான பொருளாதார வாய்ப்பும் போச்சா? இனி பொருளாதாரச் சிக்கலை மறைக்க, நடுவண் பாஜக அரசு தங்கள் கருத்துப்பரப்புதல் யுக்தியான தேசபக்தி- தேசத்துரோகி கதையைத்...
கடந்த ஒரு கிழமையாக தொலைக்காட்சி விளம்பரங்களில் முதன்மைப்படுத்தப் பட்டிருந்த, கோவை ஈசா மையத்தில் முன்னெடுக்கப்பட்ட 26வது ஆண்டு மாசிவன்இரவு விழா, நடிகைகள், அரசியல்வாதிகள் புடைசூழ, ஜக்கி வாசுதேவின் வேறுபாடான நடனத்துடன் சிறப்பாகக்...
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, டெல்லியில் நேரடியாக நடுவண் பாஜக அரசுக்கு எதிராகவும், சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி நடுவண் பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியும்...
ரூ2121க்கு 336 நாட்களுக்கு அன்றாடம் 1.5 ஜி.பி. தரவு வழங்கும் புதிய கட்டணத்திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்கிறது. இதில் ஆதாயம் யாருக்கு இருக்கும்.
10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அன்றாடம் 1.5 ஜி.பி. தரவு 336 நாட்களுக்கு வழங்கும் புதிய நீண்ட கால கட்டணத்திட்டத்தை...
உத்தரப்பிரதேசத்தின் இரு இடங்களில் 3,350 டன் தங்கம் வெட்டியெடுப்பதற்கான வாய்ப்பை கண்டுபிடித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தத் தங்கம் மட்டும் கிடைக்குமாயின், தங்கக் கையிருப்பில், உலகிலேயே மூன்றாவது இடத்துக்கு இந்தியா முன்னேறும் என்று அறிய முடிகிறது. ஆனால்...
நடுவண் பாஜக அரசு குடியுரிமைத் திருத்தசட்டத்தை திரும்பப்பெற வேண்டியது குறித்தும், தமிழக அரசு வேளாண் மண்டல பாதுகாப்புச் சட்டத்தில் நடுவண் பாஜக அரசுக்கு பணிந்து விடக்கூடாது என்றும், ஆளுநர் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையில் கருத்து செலுத்த வேண்டும் என்றும்...
தடையை மீறி இன்று சென்னை கோட்டையில் உள்ள சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என இஸ்லாமிய கூட்டமைப்பினர் அறிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதிகளில் 15 ஆயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.