மக்களுக்கும், மாநிலங்களின் அதிகாரத்திற்கும் அடுத்த ஆப்;பை வடிமமைக்கத் தொடங்கி விட்டது நடுவண் பாஜக அரசு. இந்தியா முழுவதும் மின்சாரத்திற்கு ‘முன்னதாக கட்டணம் வாங்கும் முறை’யை அமல்படுத்த 1.5 லட்சம் கோடி ரூபாயில் மாபெரும்...
டெல்லி கலவரத்தை நேரில் பார்த்தவர்கள், குறிப்பாகச் செய்தியாளர்கள் அல்லது கலவரம் தொடர்பாகத் தகவல் தெரிந்தவர்கள், கலவரம் தொடர்பாக காணொளிகள், புகைப்படங்கள் வைத்திருக்கிறீர்கள் என்றால் அதை வடகிழக்கு டெல்லியில் உள்ள காவல்துறை அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தவும். டெல்லி...
அறங்கூற்றுவர் முரளிதர் அதிரடியால் டெல்லியில் அமைதி திரும்பியுள்ளது. இந்த நிலையில், டெல்லி வன்முறை வழக்கை விசாரித்து வரும் டெல்லி உயர்அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் முரளிதர் பஞ்சாப் - ஹரியாணா உயர்அறங்கூற்றுமன்றத்திற்கு பணியிட மாற்றம்...
டெல்லியில் நடக்கும் அமைதிப் போரட்டத்தைச் சகித்துக் கொள்ள முடியாத பாஜகவினரில் சிலரின் தூண்டுதல் முயற்சியில், போராட்டத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் முடிந்த நிலையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது நிரந்தரத் தீர்வுக்கு-...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு இன்றைய இரவு விருந்து குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறுவதை முன்னிட்டு, குடியரசுத்தலைவர் மாளிகைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்தார். ஜனாதிபதி மாளிகைக்கு வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோரை ...
டெல்லியில் போராட்டத்தில் கலவரம்! இன்னும் தொடர்கிறது. கலவரத்திற்கான அடிப்படை மாறுபட்ட புதிய முன்னெடுப்பாக இருக்கிறது. இது இந்தியாவில் போராட்டக் கலவரத்திற்காக புதிய வரலாறாக எழுதப்படும்.
13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: போராளிகளே வன்முறையில் ஈடுபடுவதும்,...
உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் தீபக் குப்தா அவர்கள் ‘வேண்டாம் வெறுப்பு அரசியல்’ என்பதை ஓர் ஒப்பற்ற ஆற்றுப்படை இலக்கியமாகவே முன்னெடுத்திருக்கிறார். எதிர்ப்பவர்களை தேசவிரோதி என்று முத்திரை குத்துவது ஆராய்ந்தறியும் வகையிலான மக்களாட்சிப் போக்கை...
இதுவரை சுங்கச் சாவடிகளில், விரைவுக்கட்டு அட்டை வழிக்குள், விரைவுக்கட்டு அட்டை இல்லாமல் நுழைந்த, 18 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களுக்கு, 20 கோடி ரூபாய் அளவிற்கு, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. எப்படியெல்லாம் வருமானம் என்று மக்கள்...
மாணவி அமுல்யாவைக் கொல்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வெகுமதியளிக்கப்படும் என ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்தவரான சஞ்சீவ் மராதி கூறியிருக்கிறார். அத்தோடு, காவல்துறை அமுல்யாவை வெளிவர விடக்கூடாது என்றும், வெளியே விட்டால் கொலை செய்துவிடுவேன் என்றும் பேசி...