May 1, 2014

இந்தியத்தலைமை அமைச்சர் மோடியின் மனைவி ஜசோதா பென்! கர்நாடகா கோயில்களில் வழிபாடு

கர்நாடகா கோயில்களில் வழிபாடு செய்த இந்தியத்தலைமை அமைச்சர் மோடியின் மனைவி ஜசோதாபென் கூறுகையில், மோடி மீண்டும் இந்தியத்தலைமை அமைச்சர் ஆனதற்கும் அயோத்தி வழக்கில் சுமூக தீர்வு ஏற்பட்டதற்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக...

May 1, 2014

பாஜகவின் அடுத்த அடாவடி! தமிழக கோயில்களை நடுவண் தொல்லியல் துறை கையகப்படுத்த முயற்சி

பிரித்தானிய அரசுகூட, அதிகாரத்தை நமக்கு விடுதலை தருவதற்கு முன்னமேயே கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் நடுவண் பாஜக அரசு அதிகாரத்தைக் குவித்துக் கொண்டிருக்கும் நடவடிக்கையில்; தற்போது தமிழக கோயில்கள் மீது.

21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...

May 1, 2014

எண்ணிக்கை ஒன்று கூடியது! இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துங்கள். மாநில அரசுகளுக்கு நடுவண் பாஜக அரசு அறிவுரை. 

21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் கொரோனா தொற்றால்...

May 1, 2014

கோமாளி விளையாட்டை நிறுத்துங்கள்! மோடியின் ‘இணையத்திலிருந்து விலகல்’ நாடகம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி

இராஜஸ்தான் மாநிலத்திற்கு வந்துள்ள இத்தாலி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணியோடு, இந்தியாவிற்கும் வந்தேவிட்ட கொரோனா பாதிப்பு ஆறினைத் தொட்டுவிட்ட நிலையில் மோடி- முகநூல், கீச்சு, படவரி உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக யோசிப்பது குறித்த பதிவால், இராகுல் காந்தி...

May 1, 2014

வந்தே விட்டது இந்தியாவிற்கும்! இதுவரை ஆறு பேருக்கு கொரோனா

இத்தாலி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் ராஜஸ்தான் மாநிலத்திற்கு வந்துள்ளார். அவருக்கு பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6ஆக...

May 1, 2014

மோடிக்குப் பிறப்புச் சான்றிதழ் இல்லையா! இன்றைய பேசுபொருளும் தலைப்பும் ஆகியிருப்பது

‘தலைமைஅமைச்சர் மோடி பிறப்பால் ஒரு இந்தியர். குடியுரிமை சான்றிதழை காட்ட தேவையில்லை’ என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு தலைமைஅமைச்சர் அலுவலகம் பதில் அளித்திருக்கிறது.

18,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தலைமைஅமைச்சர் நரேந்திர...

May 1, 2014

இந்திய வணிகப்பொருளாக சமாதானத்தை முன்னெடுப்போம்! உலகவங்கி, நாணயச் செலாவணி ஆதாயம் வைத்திருக்கும், அமெரிக்காவின் வணிகப்பொருள் போர்கருவிகள்

ஆரியக் கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே என்பது ஒரு தமிழ்ச்சொலவடை. அது அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்குத் தெரிந்திருக்கிறது. 11 கிமீட்டரில் கலவரம் நடந்த போதும், டிரம்ப் 21 ஆயிரம் கோடிக்கு இராணுவ தளவாடங்கள் விற்பனைக்கு ஒப்பந்தம் போட்டுச்...

May 1, 2014

109503 ரூபாய்! நடுவண் அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து நம் ஒவ்வொருவர் தலைக்கும் வாங்கியுள்ள கடன்

நடுவண் அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து நம் ஒவ்வொருவர் தலைக்கும் வாங்கியுள்ள கடன் 109503 ரூபாய். இந்தக் கடனை அடைக்க, உருப்படியாய் எந்தத் திட்டத்தையும் முன்னெடுக்க முயலாமல், அயல் நாடுகளில் இருந்து மதவாத அடிப்படையில் பலரை இறக்குமதி செய்ய குடியுரிமைத் திருத்தச்...

May 1, 2014

டெல்லி வன்முறை, பங்குச் சந்தையில் எதிரொலித்ததா! நேற்று ஒரே நாளில் ரூ.5லட்சம்கோடி பங்குச்சந்தைமுதலீட்டாளர்களுக்கு இழப்பு.

நிறைய பேர்கள் பங்குகள் வாங்கினால் பங்கின் விலை உயரும். நிறைய பேர்கள் பங்குகளை விற்றால் பங்கின் விலை குறையும். இதுதான் பங்குச் சந்தையின் இயல்பு. நேற்று ஒரே நாளில் பலத்த அடிவாங்கியது இந்தியப் பங்குச்சந்தை. ஒரே நாளில் ரூ.5 லட்சம் கோடி முதலீட்டாளர்களுக்கு இழப்பு. நிறைய...