May 1, 2014

தேசிய தலைமைகளுக்கு, தமிழர்கள் மனதில் இடம்பற்றும் மந்திரம் உரைப்பாரா!தமிழிசைசௌந்திரராஜன் இடத்தை நிரப்ப வருகிறார் எல்.முருகன்

பாஜக- பட்டியல்வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் பிரிவின் தேசியச் செயலாளராக பதவி வகித்த எல்.முருகனுக்கு தற்போது தமிழக பாஜக தலைவராக பதவி வழங்கப்படுகிறது.

28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாஜக- பட்டியல்வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் பிரிவின் தேசியச் செயலாளராக...

May 1, 2014

ஐம்பது பேர்கள் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்!


இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. இதில் 34 பேர் இந்தியர்கள், 16 பேர் இத்தாலியைச் சேர்ந்தவர்கள்.

27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றால், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின்...

May 1, 2014

ம.பியில் பாஜக சிந்தியா(பிடில்) வாசிக்கிறது! கொரோனாவின் ஆட்சி- பங்குசந்தை வீழ்ச்சி என்று உலகமே அல்லோகல்லோலப்பட்டு வரும் நிலையில்

ரோம் பற்றியெரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக- கொரோனாவின் ஆட்சி, பங்குசந்தையின் வீழ்ச்சி என்று உலகமே அல்லோகல்லோலப்பட்டு வரும் நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில், காங்கிரஸ் ஆட்சியைக் கலைக்க, பாஜக- சிந்தியா(பிடில்) இசைத்துக்...

May 1, 2014

தமிழகத்தில் பரபரப்பு கிளப்பும், பஞ்சம் பிழைக்க வந்த வடமாநிலக் குழுவினர்! குற்றவியல் நடவடிக்கைகளால்

குழந்தை அனாதையாக அழுது கொண்டிருக்க, வந்தனா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். வீட்டுக்கு பின்புறம், ஆகாசும், சன்னியும் கழுத்து அறுபட்டு அவர்களும் இரத்த வெள்ளத்ல் கிடந்தனர். இதை பார்த்து அலறிய பொதுமக்கள் உடனடியாக இரும்பாலை...

May 1, 2014

தப்பியோடிய கொரோனா நோயாளி! மங்களூரில் பரபரப்பு

காய்ச்சலோடு கொரோனா அறிகுறிகளுடன் ஞாயிற்றுக்கிழமை துபாயில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலையில் அவர் மருத்துவமனையில் இருந்து காணாமல் போய் மங்களூரில் பரபரப்பு...

May 1, 2014

சொத்துக்களையும் அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கும் கெரோனா! பங்குசந்தைவீழ்ச்சி- ரூ.40,000 கோடி சரிந்த அம்பானியின் சொத்து மதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால், பல்வேறு பாதிப்புகளோடு பங்குச் சந்தையும் வரலாறு காணா வீழ்ச்சி கண்டுள்ளது.

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால், பல்வேறு பாதிப்புகளோடு பங்குச் சந்தையும் வரலாறு காணா வீழ்ச்சி...

May 1, 2014

சாலையில் முந்திச் செல்வதைப் போல சந்தையில் முந்திச் சென்றவர் சந்தித்த விபத்து! யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது

வரலாற்றுச் சாதனை படைத்த யெஸ் வங்கியில் வைப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பான வட்டி கடனாளர்களுக்கு கூடுதலான வட்டியாகிப் போனாதால் முதலுக்கே மோசமாகிப்போன சோகம் நிகழ்ந்தது. யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் கைது; அமலாக்கத்துறை அதிரடி...

May 1, 2014

இப்போதைக்கு பாரத்பெட்ரோலியம்! எதையாவது வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால் குறித்து வையுங்கள். ஒவ்வொன்றாக விற்பனைக்கு வரும்போல

நாம் வாங்க வேண்டுமே என்று நினைத்தது, நினைக்காதது எல்லாம், இந்தியாவில் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. யாராவது பாரத்பெட்ரோலித்தை வாங்க நினைத்திருந்தால் அவர்களுக்கு ஓர் இனிய செய்தி பாரத் பெட்ரோலிய நிறுவன பங்குகள் விற்பனைக்கு வருகிறது. ரூ.73 ஆயிரம் கோடி சொத்து...

May 1, 2014

எஸ் வங்கியின் மீது ஏன் இத்தனை அக்கறை! கொண்டுவரப்பட்டுள்ளது, இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின் நேரடிக்கட்டுப்பாட்டின்கீழ்

வாராக்கடன் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக, கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய சரிவைச் சந்தித்து வந்த எஸ் வங்கி தற்போது, இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின், நேரடிக்கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 

24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வாராக்கடன்...