May 1, 2014

தில்லாலங்கடி ஜோதிராதித்ய சிந்தியாவும்- கெத்து காட்டும் கமல்நாத்தும்! பின்னணியில் அரசியல் கொரோனா

செய்தியாளர்களைச் சந்தித்த கமல்நாத், தங்களுடைய அரசு பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தேவையில்லை என்று கூறினார். தேவை எனில் பாஜக, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்கட்டும் எனவும்...

May 1, 2014

நம்பவே மறுக்கும் மக்கள்! 2000 ரூபாய்தாள் மீது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளும், அரசின் தகவலும்

இரண்டாயிரம்  ரூபாய் தாள்கள் புழக்கம் குறைந்து வருவது, மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கையை குறைப்பதாக இருக்கிறது. ஒரு முறை பணமதிப்பிழப்பால் மிகக்கடுமையாக அல்லல் பட்ட மக்கள்- 2000 ரூபாய் தாள் குறித்து, சூடுபட்ட பூனை போல...

May 1, 2014

ஆதாயமா, விரயமா! இந்தியா மேற்கொள்ள முயலும் ஹைட்ரோகார்பன் திட்டங்கள்

அரபு நாடுகளிலிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்து, நடுவண் அரசு மேற்கொள்ளும் பெட்ரோல் வணிகத்தில், உற்பத்தி நாடுகளை விடவும், சந்தைப்படுத்தும் வணிக நிறுவனங்களை விடவும், இந்திய அரசுக்கு இரட்டிப்பு ஆதாயம் இருப்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. எனவே இந்தியா மேற்கொள்ள...

May 1, 2014

ஆதாயமா, விரயமா! இந்தியா மேற்கொள்ளும் பெட்ரோல் இறக்குமதி மற்றும் வணிகம்

அரபு நாடுகளிலிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்து, நடுவண் அரசு மேற்கொள்ளும் பெட்ரோல் வணிகத்தில், உற்பத்தி நாடுகளை விடவும், சந்தைப்படுத்தும் வணிக நிறுவனங்களை விடவும், இந்திய அரசுக்கு இரட்டிப்பு ஆதாயம் இருப்பதை புள்ளி விவரங்கள்...

May 1, 2014

நடுவண் அரசின் புதிய அறிவிப்பில் (ஏ)மாற்றம்! கரோனா தொற்றில் உயிரிழந்தால் தருவதாகச் சொன்ன ரூ.4லட்சம் இழப்பீடு எல்லாம் கிடையாது

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, மாநில அரசுகள் மாநிலப் பேரிடர் தடுப்பு நிதியிலிருந்து கரோனா தொற்றில் உயிரிழந்தால் ரூ.4லட்சம் இழப்பீடு வழங்கலாம் என்று சில மணி நேரங்களுக்கு முன்பு அறிவித்தது மத்திய உள்துறை அமைச்சகம். தற்பொழுது எந்த இழப்பீடும் கிடையாது என்று மாற்று...

May 1, 2014

இந்தியாவில் கொரோனா நுண்ணுயிரித்தொற்று பாதிப்பு! தேசிய பேரிடராக நடுவண் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா நுண்ணுயிரித் தொற்றைப் பெரும் தொற்று நோய் என உலக நலங்குத்துறை அமைப்பு அறிவித்து உள்ள நிலையில், அதனை தேசிய பேரிடராக இந்திய உள்துறை அமைச்சம் அறிவித்துள்ளது.
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா நுண்ணுயிரி 140க்கும்...

May 1, 2014

யெஸ் வங்கி மீட்பில் தளராத ஆர்வத்தில் நடுவண் அரசு! ஐசிஐசிஐ வங்கியும் ரூ.1,000 கோடி முதலீடு

யெஸ் வங்கி மீட்பில், இந்திய மாநில வங்கி மொத்த அளவில் ரூ.7,250 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கியும் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தற்போது அறிவித்துள்ளது.

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திவால் நிலையில் இருக்கும் யெஸ் வங்கி...

May 1, 2014

அச்சுறுத்தும் கொரோனா! முதன்மை அமர்வு மட்டுமே செயல்படும்: உச்சஅறங்கூற்றுமன்ற நிர்வாகம் அறிவிப்பு

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உச்சஅறங்கூற்றுமன்றத்தில் முதன்மையமான வழக்குகளை விசாரிக்கும் அமர்வு மட்டுமே செயல்படும் என  உச்சஅறங்கூற்றுமன்ற நிர்வாகம் அறிவித்துள்ளது. 

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும்,...

May 1, 2014

உத்தரவும் வேண்டுகோளும், வேண்டும் வேண்டாம் என! தனியார் வங்கிகளில் உள்ள வைப்புப் பணத்தை வெளியே எடுப்பது குறித்து

தனியார் வங்கிகளில் வைப்பு செய்துள்ள பணத்தை எல்லாம் மொத்தமாக வெளியே எடுக்க வேண்டாம் என மாநில அரசுகளுக்கு இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி வேண்டுகோள்.

30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: யெஸ் வங்கி சிக்கலுக்குப் பிறகு மாநில அரசுகள் தங்களது உள்ளூர் அரசு துறைகளுக்கு ஒரு...