May 1, 2014

10லட்சம் மின்சார வாகனங்களை சாலைக்கு கொண்டு வர இலக்கு! இந்தியாவிற்கே முன்னோடியாக, பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு

 

கேரள மாநிலத்தில், 10 லட்சம் மின்சார வாகனங்களை சாலைக்கு கொண்டு வர இலக்கு. கேரள அரசு இந்தியாவிற்கே முன்னோடியாக பல திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்த வரிசையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு தீவிரமாக செயலாற்ற...

May 1, 2014

ஜப்பானியர்களிடம் இந்திய ஆதார்அட்டைகள்! விசாரணை நடந்து வருகிறது

கார் ஒன்றை சோதித்த போது காரில் ஒரு பெண் உள்ளிட்ட 3 ஜப்பானியர்கள் இருந்ததை கண்டு காவல்துறையினர் அவர்களிடம் விசாரித்தனர். அவர்களிடம் பெங்களுர் மற்றும் ஹரியானா குர்கான் பகுதி முகவரியில் ஆதார் அட்டைகள் வைத்திருந்தது...

May 1, 2014

நீட்டை முறியடித்து சாதிக்க முயன்றவர்கள் மீது, கொரோனா தடை! பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு மருத்துவம் படிக்க சென்ற மாணவர்கள் இந்திய வருவதில் சிரமம்

இந்திய மாணவ-மாணவிகள் யாருக்கும் எந்த நோய் தொற்று பாதிப்பும் இல்லை. இந்திய அரசும், தமிழக மற்றும் பிற மாநில அரசுகளும் விரைவாக நடவடிக்கை எடுத்து எங்களை இந்தியா வர உதவி செய்ய வேண்டும் என்று காத்திருக்கின்றனர் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு மருத்துவம் படிக்க சென்ற...

May 1, 2014

தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது! இன்று காலை 5.30 மணிக்கு நிர்பயா குற்றவாளிகளுக்கு

தூக்கிலிடப்பட்டனர்! இன்று காலை 5.30மணிக்கு காமுகர்கள் முகேஷ் சிங், அக்ஷய் தாக்கூர், பவன் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகிய நான்கு பேரும். டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா, கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட...

May 1, 2014

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தலைமைஅமைச்சர் மோடி இன்று உரையாற்றினார்

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தலைமைஅமைச்சர் மோடி உரையாற்றினார். அப்போது, கொரோனா பரவலுக்கு எதிராக என்னென்ன நடவடிக்கைகள் இந்திய அரசு மேற்கொண்டிருக்கிறது. கொரோனா பரவலுக்கு எதிராக என்னென்ன நடவடிக்கைகள் இந்திய அரசு மேற்கொள்ளவிருக்கிறது என்பதாக தகவல் எதுவும்...

May 1, 2014

சீமான் காட்டமான அறிக்கை! மோசமான முன்னெடுப்பு என்பதாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு. இரஞ்சன் கோகாய்க்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி


காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்,  ரஞ்சன் கோகாய் மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக நியமிக்கபடுவது மோசமான முன்னுதாரணமாக அமையும் என கடுமையாக விமர்சித்து வெளிநடப்பு செய்தன.

06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உச்சஅறங்கூற்றுமன்ற தலைமை...

May 1, 2014

தீர்வுகள் என்ன! நமது பெருமிதங்கள் இழிவாகிப் போனது ஏன்?

நமது பெருமிதம் பழந்தமிழர் சேர்த்துச் சென்ற சொத்துக்கள்! நமது இழிவு இந்திய விடுதலைக்குப் பின்பாக காங்கிரஸ், பாஜக ஆட்சியாளர்கள் நம் தலைமீது சுமத்தியுள்ள கடன்கள். நாம் கற்றுக் கொள்ள வேண்டியது? தமிழர் நடுவண் தலைமைக்கு முயல்வது ஒன்றே தீர்வு...

May 1, 2014

கொண்டாடத்தக்கதுதானா என்பதே கேள்வி! ரூ.1,052 கோடி சொத்துக்கள் முடக்கம்- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்

நடப்பு நிதியாண்டில், வரி ஏய்ப்பு தொடர்பாக ரூ.1,052 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். கொண்டாடத்தக்கதுதானா என்று ஆராய்வோம்.

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வரி ஏய்ப்பாளர்களின்...

May 1, 2014

மாநிலங்களவையில் வைகோ எச்சரிக்கை முழக்கம்! புதிய சமஸ்கிருத நடுவண் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான சட்ட முன்வரைவுக்கு எதிராக

மூன்று புதிய சமஸ்கிருத நடுவண் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான சட்ட முன்வரைவின் மீது, நேற்று மாநிலங்களவையில் வைகோ முழங்கிய உரை.

04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மூன்று புதிய சமஸ்கிருத நடுவண் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான சட்ட முன்வரைவின் மீது, நேற்று...