கேரள மாநிலத்தில், 10 லட்சம் மின்சார வாகனங்களை சாலைக்கு கொண்டு வர இலக்கு. கேரள அரசு இந்தியாவிற்கே முன்னோடியாக பல திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்த வரிசையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு தீவிரமாக செயலாற்ற...
கார் ஒன்றை சோதித்த போது காரில் ஒரு பெண் உள்ளிட்ட 3 ஜப்பானியர்கள் இருந்ததை கண்டு காவல்துறையினர் அவர்களிடம் விசாரித்தனர். அவர்களிடம் பெங்களுர் மற்றும் ஹரியானா குர்கான் பகுதி முகவரியில் ஆதார் அட்டைகள் வைத்திருந்தது...
இந்திய மாணவ-மாணவிகள் யாருக்கும் எந்த நோய் தொற்று பாதிப்பும் இல்லை. இந்திய அரசும், தமிழக மற்றும் பிற மாநில அரசுகளும் விரைவாக நடவடிக்கை எடுத்து எங்களை இந்தியா வர உதவி செய்ய வேண்டும் என்று காத்திருக்கின்றனர் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு மருத்துவம் படிக்க சென்ற...
தூக்கிலிடப்பட்டனர்! இன்று காலை 5.30மணிக்கு காமுகர்கள் முகேஷ் சிங், அக்ஷய் தாக்கூர், பவன் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகிய நான்கு பேரும். டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா, கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட...
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தலைமைஅமைச்சர் மோடி உரையாற்றினார். அப்போது, கொரோனா பரவலுக்கு எதிராக என்னென்ன நடவடிக்கைகள் இந்திய அரசு மேற்கொண்டிருக்கிறது. கொரோனா பரவலுக்கு எதிராக என்னென்ன நடவடிக்கைகள் இந்திய அரசு மேற்கொள்ளவிருக்கிறது என்பதாக தகவல் எதுவும்...
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ரஞ்சன் கோகாய் மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக நியமிக்கபடுவது மோசமான முன்னுதாரணமாக அமையும் என கடுமையாக விமர்சித்து வெளிநடப்பு செய்தன.
06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உச்சஅறங்கூற்றுமன்ற தலைமை...
நமது பெருமிதம் பழந்தமிழர் சேர்த்துச் சென்ற சொத்துக்கள்! நமது இழிவு இந்திய விடுதலைக்குப் பின்பாக காங்கிரஸ், பாஜக ஆட்சியாளர்கள் நம் தலைமீது சுமத்தியுள்ள கடன்கள். நாம் கற்றுக் கொள்ள வேண்டியது? தமிழர் நடுவண் தலைமைக்கு முயல்வது ஒன்றே தீர்வு...
நடப்பு நிதியாண்டில், வரி ஏய்ப்பு தொடர்பாக ரூ.1,052 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். கொண்டாடத்தக்கதுதானா என்று ஆராய்வோம்.
05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வரி ஏய்ப்பாளர்களின்...
மூன்று புதிய சமஸ்கிருத நடுவண் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான சட்ட முன்வரைவின் மீது, நேற்று மாநிலங்களவையில் வைகோ முழங்கிய உரை.
04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மூன்று புதிய சமஸ்கிருத நடுவண் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான சட்ட முன்வரைவின் மீது, நேற்று...