May 1, 2014

இன்று இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறாராம் தலைமைஅமைச்சர் மோடி!

கொரோனா பரவலைத் தடுப்பதற்கான,  முடக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களுக்கு- குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 என்பதான நிவாரணத்தை முதல்-அமைச்சர் பழனிசாமி அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இது தமிழக...

May 1, 2014

பிரதமர் மோடி அதிருப்தி! ஊரடங்கை பெரும்பாலானோர் தீவிரமாக பின்பற்றவில்லை

ஊரடங்கை பெரும்பாலானோர் தீவிரமாக பின்பற்றவில்லை என தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி அதிருப்தி தெரிவித்துள்ளார். மக்கள் ஊரடங்கை சரியாக பின்பற்றப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். என்றும் தெரிவித்துள்ளார்.

10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா பரவலைத்...

May 1, 2014

இந்தியாவில் அனைத்துப்பிரிவு வணிகமும் கடும் வீழ்ச்சி! “கொரோனா பரவலைத் தடுக்க முன்னெடுக்கும் அரசின் முடக்க முயற்சிகள்” காரணம்

“கொரோனா பரவலைத் தடுக்க முன்னெடுக்கும் அரசின் முடக்க முயற்சிகள்” காரணமாக ஒவ்வொரு துறையிலும் பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தொழில் அதிபர்கள், வர்த்தகர்களின் நட்டத்தை ஈடுகட்ட நடுவண்-மாநில அரசுகள் சலுகைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை...

May 1, 2014

அன்றாடம் வங்கிகள் 4மணிநேரம் மட்டுமே செயல்படும்! இந்தியா முழுவதும், இன்;றிலிருந்து 18நாட்களுக்கு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக

நகைக்கடன் வழங்கப்படமாட்டாது. பணம் எடுத்தல், பணம் கட்டுதல், காசோலை, அரசு தொடர்பான பணிகள், மற்ற வங்கிகளுக்கு பணம் கொடுத்தல் பணிகள் மட்டுமே நடக்கும். இன்;றிலிருந்து 18நாட்கள் 4மணிநேரம் மட்டுமே வங்கிகள் செயல்படும்.

10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா...

May 1, 2014

நடுவண் அரசுக்கு திரிணாமுல் காங்கிரஸ் வேண்டுகோள்! பாராளுமன்றகூட்டத்தொடரை இன்றுடன் முடித்துக்கொள்ள

கொரோனா பரவல் தடுக்கும் முகமாக, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, பாராளுமன்றதொடரில் பங்கேற்க வேண்டாம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.

10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி வருவதால் கொரோனா பரவல் தடுப்பு...

May 1, 2014

அன்றாடம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை விளம்பரப் படுத்தலாமே! அவரோடு தொடர்பில் இருந்தவர்களைத் தங்களை வெளிப்படுத்தக் கோரலாமே

09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கனிகா கபூருக்கு கொரோனா தாக்குதல் இருக்கிறது என்று விளம்பரம் ஆனது போல, கெரோன தொற்று உள்ளவர்கள் பட்டியலை- அன்றாடம், அரசு அடையாளத்துடன் வெளியிட்டு அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் எல்லாம் தயவுகூர்ந்து இந்த எண்ணோடு தொடர்பு கொண்டு தங்களை...

May 1, 2014

மாத இறுதி வரை அனைத்து பயணிகள் தொடர்வண்டிகளும் இரத்து! கொரோனா பரவலுக்கு எதிராக தொடர்வண்டித்துறை நடவடிக்கை

கடந்த கிழமையில் தொடர்வண்டியில் பயணித்த பயணிகள் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாத இறுதி வரை அனைத்து பயணிகள் தொடர்வண்டிகளையும் இரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது நடுவண் அரசு.

09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா முன்னெச்சரிக்கை...

May 1, 2014

இரஜினி கீச்சு நீக்கம்! கலைச்சொல் ஆக்கங்களை பயன்படுத்தும் போது தகவல் முழுமையாகத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும்

கொரோனா குறித்து பற்பலஆயிரம் பேர்களும் பற்பலஆயிரம் கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு கெரோனா மீதான கோபக் கிடக்கையை வெளியிட்டே வருகிறார்கள். பலமாதங்களாக இவை நடந்தே வருகின்றன. ஆனால் இரஜினிகாந்த் பாஜக மீதான விருப்பத்தில் ஒரு பதிவு வெளியிட்டால் அது...

May 1, 2014

பலன் தந்து வருகிறது! தமிழக அரசாலும் மக்களாலும் முன்னெடுக்கப் பட்டு வரும் மூன்று நடவடிக்கைகள். கொரோனா பரவலுக்கு எதிராக

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு எதிராக- தமிழக மக்களும், தமிழக அரசும் முன்னெடுத்து வரும் மூன்று நடவடிக்கைகள் சிறப்பான பலனை தந்தே வருவதாக அறிய முடிகின்றது. இந்த நிலையில், ஏதோ அரசியல் அடையாளப் போராட்டம் போல, மோடியின் ஒரு பகல் சுயஊரடங்கு வேண்டுகோள் இந்தியாவிற்கு போதாது....