மருத்துவமனை மூடல். ஒட்டுமொத்த ஊரே கொரோனா சமூகப்பரவல் தொற்றில் பாதித்துள்ள அவலம். கொரோனாவை அடையாளம் தெரிவிக்காமல் சிகிச்சை பெற்றவரால் வந்த வினை. ராஜஸ்தானில் ஒரு தனியார் மருத்துவமனையில் தொடங்கியது.
16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ராஜஸ்தானில் ஒரு தனியார்...
கொரோனாவை முற்றாக ஒழிப்பதற்கான காலத்தை திட்டமிட்டு யாராலும் தெரிவிக்க வாய்ப்பு இல்லை. அதுவரை ஊரடங்கை நீட்டிப்பது சாத்தியமில்லை. மாற்றாக- கொரோனா இருப்பவர்களையும், கொரோனா இல்லாதவர்களையும் அரசு நிகழ்நிலையில் அடையாளங்காட்ட முனைந்தால் போதும். ஊரடங்கை முழுமையாகத்...
நடுவண் அரசு 21நாட்கள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த பாதிப்பில் இருந்து கொஞ்சமாவது மீள, ஏதாவது நிவரணம் கிடைக்காதா என்று காத்திருக்கும் மக்களுக்கு கிடைப்பது மதிப்பு மிக்கதாகவே புலப்படுகிறது.
15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா பரவலைத் தடுக்க...
கொரோனா இருப்பது உள்ளூர் ஆய்வுக்கூடத்தில் தெரியவந்தாலும், தொற்றை உறுதிசெய்வது புனே ஆய்வகம்தான்.
15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய, Reverse Transcription Polymerase Chain Reaction (RT-PCR) என்ற பரிசோதனை செய்யப்...
உலக நலங்கு நிறுவனம், உலக நாடுகளுக்கு அறிவுறுத்தி வரும் சில கடமைகளை நிறைவேற்றுவதே, கொரோனாவிலிருந்து இந்தியா முழுமையாக விடுதலை பெறுவதற்கான வழியாகும். நாமும் வலியுறுத்துவோம்.
15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா பரவல் தடுப்புக்கு தமிழக அரசு:- உலகில்...
மகாபாரத போரில் வெற்றி பெற 18 நாட்கள் தேவைப்பட்டன, கரோனாவுக்கு எதிரான போரில் வெல்ல 21 நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும் என தலைமைஅமைச்சர் மோடி கூறியிருப்பது, வேறு எடுத்துக்காட்டே இவர்களுக்கு கிடைக்காதா என்று பொதுவானவர்கள்...
அழிவு சக்தி கொரோனாவால், பங்குச்சந்தையில் மட்டும் 58.71 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை இழந்து இருக்கிறோம்.
12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மும்பை பங்குச் சந்தையில் மொத்த சந்தை மதிப்பு 160.57 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது....
ஓயாமல் குறும்பு செய்யும் குழந்தைகளைக் கண்ணை மூடிக்கொண்டு அடித்துவிடும் தாயின் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளன மாநில அரசுகள்- கொரோனா பரவலைத் தடுக்க ஒத்துழைக்காத மக்களால்.
12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனாவுக்கான ஊரடங்கு உத்தரவு...
தலைமைஅமைச்சர் மோடி எட்டு மணிக்கு நாட்டு மக்களிடம் உரையில், இந்தியா முழுக்க இன்று இரவில் இருந்து மொத்தமாக இருபத்தியோரு நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று...