சமூக வலை தளங்களில் பல்லாயிரக் கணக்கான கருத்துப்படங்கள் மூலம், கொரோனவிற்கு, மக்களிடமிருந்து பாஜக நடுவண் அரசு தண்டல் செய்ய முயல்வதை கிண்டலடித்து வருகின்றனர் மக்கள். உலக வரலாற்றில் இந்த முயற்சி மிகமிக இழிவாகப்...
இந்தியத் தலைமைஅமைச்சர் மோடிக்கு, கொரோனா பரவல் தடுப்புக்கு, மக்கள் தளத்திலிருந்து தான் அறிந்து கொண்ட ஆலோசனைகளாக பலவற்றை தெரிவித்து, ஒரு நீண்ட மடல் எழுதியுள்ளார் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள். அதில் அவர் பதிவிட்டுள்;ள அழுத்தமான இரண்டு...
இந்தியத் தலைமைஅமைச்சர் மோடிக்கு, கொரோனா பரவல் தடுப்புக்கு, மக்கள் தளத்திலிருந்து தான் அறிந்து கொண்ட ஆலோசனைகளாக பலவற்றை தெரிவித்து, ஒரு நீண்ட மடல் எழுதியுள்ளார் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள். அதில் வேகமாக முன்னெடுக்க வேண்டியது என்று கருதிய...
ஊரடங்கில், கடுமையாக பாதிக்கும் புலம்பெயர்ந்தோர். டெல்லியைத் தொடர்ந்து நொய்டாவிலும்.
16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்...
டெல்லியில் வாடகைக்கு இருப்போரிடம் அடுத்த 3 மாதங்களுக்கு வீட்டின் உரிமையாளர்கள் வாடகை கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம், அவர்கள் தராவிட்டால் அதனை மாநில அரசு தரும் என முதல்வர் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியத்தலைமை அமைச்சர்...
கேரளாவில் மிக துரிதமாக கொரோனா சோதனைகள் செய்யப்படுகின்றன. இதுவரை 6000 பேர் அங்கு கொரோனா சோதனைக்கு உள்ளாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா சோதனையில் கேரளா முதல் இடத்தில் இருக்கிறது.
16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கேரளாவில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா...
கொரோனாவைக் குணப்படுத்த முடியுமா என ஆய்வு செய்ய இந்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திற்கு உத்தரவிடக் கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த முத்துகுமார் நாயக்கர் என்பவர் சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் தொடர்ந்த பொது நல மனுவிற்கு உடனடியாக விடைகாணும் பணி...
கடந்த எழுபது நாட்களில் தமிழக நலங்குத்துறை சிறப்பாகச் செயல்பட்டு, தமிழகத்தில் கொரோனா அயல்பரவலுக்கு வாய்ப்பானவர்கள் இவர்கள் என, இதுவரை 2 லட்சத்து 9 ஆயிரத்து 284 பேர்களை அடையாளம் கண்டுள்ளது. அவர்களின் செல்பேசிகளை அழைத்தால் அவர்களின் கொரோன நிகழ்நிலை குறித்த தகவலை பெறும்...
கொரோனாவைச் சித்த மருத்துவத்தால் குணமாக்க முடியுமா? நடுவண் அரசு உடனடியாக பதில் அளிக்க சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் கவனஅறிக்கை.
16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனாவைச் சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா என ஆய்வு செய்யக் கோரிய மனுவுக்கு, நடுவண்,...