May 1, 2014

கொரோனா பரவலுக்கு இனி வாய்ப்பே இல்லை! கொரோனா நோயாளர்கள் நமக்கு அருகில் உள்ளார்களா என்று கண்டறிய, செயலி

நாம் கடந்த ஒருமாத காலமாக, பலவிதமான செய்திக்கட்டுரைகள் மூலம் வலியுறுத்தி வந்தது:- கொரோனா நோயாளர்களைக் கண்டு தனிமைப் படுத்திக் கொள்வதற்கான ஓர் அமைப்பு. அதைக் கொணர்ந்து விட்டது நடுவண் அரசு தற்போது. நடுவண் அரசுக்கு நமது...

May 1, 2014

இன்றைய காணொளியில் கொரோனாவிற்கு எதிராக, மோடி அடுத்த அசத்தல்! ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு, 9 நிமிடம் ஏற்றுக விளக்குகள்

இன்று ஊரடங்கு 10வது நாள். பொதுமக்கள் இணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராட வேண்டும். ஊரடங்கை கடைபிடிப்பதில் நாம் எடுத்துக்காட்டாக இருந்து வருகிறோம் என்று தலைமைஅமைச்சர் மோடி தெரிவித்துள்ளார். 

21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வெள்ளிக்கிழமை காலை 9...

May 1, 2014

ஒரே மாதிரியான ஆய்வுஅறிக்கை எச்சரிக்கை! முன்னெடுக்கப்பட்டிருக்கிறது: தமிழகத்தில் மனிதநேயம், வடக்கிலோ மதவாதம்

நடுவண் பாஜக அரசு அறிவித்திருக்கிற ஊரடங்கால்- வேலையிழந்த ஏழைகளும் வீடற்ற தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வாழ்வாதாரம் இழந்துள்ள அவர்கள் சாப்பாட்டுக்கு சிரமப்படும் சூழல் உருவாகத் தொடங்குகிறது. என்று ஓர் ஆய்வுத்தகவல். அதற்குத் தீர்வாக தமிழகத்தில்...

May 1, 2014

இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி தெரிவித்துள்ள 3தவணை சலுகை ஆதாயமற்றதா! ஆயிரத்தில் சலுகை பெற்று இலட்சத்தில் செலுத்த வேண்டுமா


இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி தெரிவித்துள்ள 3தவணைக்கடன் சலுகை ஆதாயமற்றது என்றும், அந்த சலுகைத் தொகை புதிய கடனாக்கப்பட்டு வட்டியோடு திரும்பப் செலுத்த வேண்டியுள்ளதால்- ஆயிரத்தில் சலுகை பெற்று இலட்சத்தில் திருப்ப வேண்டும் என்கின்றனர் விவரம்...

May 1, 2014

‘ஹிந்தி படித்தால் நமக்கு வேலை’ மாயையை கலைத்தது கொரோனா புள்ளிவிவரம்! நாடு முழுக்க கூலிகளாக குவிந்திருக்கும் ஹிந்தி மட்டும் தெரிந்தவர்கள்

இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து கடந்த 73 ஆண்டுகளாக ஹிந்தி படித்தால் அனைத்து மாநிலத்தவருக்கும் வேலை கிடைக்கும் போல, ஹிந்தியைத் திணித்து, பீற்றி வந்திருந்தது நேற்றைய காங்கிரசும், ஹிந்தியோடு ஹிந்துத்துவாவையும் திணித்து, பீற்றி வந்து கொண்டிருக்கிறது நடப்பு பாஜகவும்....

May 1, 2014

அதிகாரப் பரவலாக்கத்தை கொரோனா மூலம் உருத்து வந்து ஊட்டுகிறது அறம்! அதிகாரத்தை ஓரிடத்தில் குவிப்பதில் அயராது போராடுகிறது பாஜக: வங்கிகள்இணைப்பு

ஒருபக்கம் சமூக இடைவெளி பேணலை வலியுறுத்தி ஊரடங்கு அமல்படுத்திவிட்டு, மறு பக்கம் தங்கள் கட்சி கொள்கையான தங்களை மையப்படுத்தி அதிகாரக் குவிப்பை நடைமுறைப் படுத்தும் வகைக்கான, 10 பொதுத்துறை வங்கிகளை 4 பெரிய வங்கிகளுடன் இணைக்கும் வேலையை இன்று முன்னெடுக்கிறது நடுவண் பாஜக...

May 1, 2014

கொரோனா பாதிப்புகள்- கொண்டுவந்து முடிக்கப்பட்டுவிட்டது மதத்தில்! இது கொரோன ஒழிப்பில் தொய்வை உண்டாக்கும். அனைவரும் முதலில் வாயடங்குவோமாக.

கொரோனா பரவலுக்கு எதிராக முன்னெடுக்க வேண்டியிருந்த நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தல்- மடைமாறி மக்கள் வீடடங்காக போன நிலையில்- வீடடங்கிற்கு வாய்ப்பில்லா மக்கள் அவலத்தில் சிக்கி சின்னாபின்னமாகிக் கெண்டிருக்கும் நிலையில், யார் கொரோனா பரவலுக்கு காரணம் என்கிற...

May 1, 2014

இரு நிகழ்வுகள்: பெருங்கூட்டம் எதிர் கொண்டது கொரோனா பாதிப்பு! முன்னெடுத்தன- கணிகா கபூர் விருந்துகள், டெல்லி நிஜாமுதீன் கூட்டம்


ஒரே காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட கணிகா கபூர் விருந்துகள், டெல்லி நிஜாமுதீன் மத நிகழ்ச்சி- வடக்கு நோக்கி ஒரு கூட்டத்தினரையும், தெற்கு வரை ஒரு கூட்டத்தினரையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிற சோகத்தை...

May 1, 2014

நடுவண் அரசுக்கு உச்சஅறங்கூற்றுமன்றம் கவனஅறிக்கை!

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கூட்டமாகப் பேருந்துகளிலும், நடந்தும் செல்வதைத் தடுக்க என்ன நடவடிக்கையை நடுவண் அரசு எடுத்துள்ளது என்பது குறித்து வழக்கறிஞர்கள் அலோக் ஸ்ரீவஸ்தவா, ராஷ்மி பான்சால் ஆகியோர் உச்ச அறங்கூற்றுமன்றத்தில் தொடுத்த பொது நல வழக்கிற்கு பதில் கேட்டு,...