May 1, 2014

பரபரப்பு கிளப்பிய நபரை காவல்துறை தேடி வருகிறது! மாஉயர படேல் சிலையை ரூ30 ஆயிரம் கோடிக்கு விற்பதாக ஓஎல்எக்ஸ் இல் விளம்பரம் செய்தவர்

‘அவசரம்! கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும் அவசரமாக நிதி தேவைப்படுகிறது’ என்ற விளக்கத்துடன் மாஉயர படேல் சிலையை ரூ30 ஆயிரம் கோடிக்கு விற்பதாக  ஓஎல்எக்ஸ் இல் விளம்பரம் செய்து பரபரப்பு கிளப்பிய...

May 1, 2014

இந்தியாவில் முதல் அறிவிப்பு! கர்நாடகத்தில் ஊரடங்கு படிப்படியாக திரும்பப் பெறப்படும்: எடியூரப்பா

ஊரடங்கை திரும்பப் பெற்றதன் பிறகும் மக்கள் கூட்டத்தில் இருந்து விலகி இருத்தலைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். மக்கள் தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற முடியும். நமது ஆரோக்கியம்...

May 1, 2014

விளக்கு ஏற்றுவதன் பின் உள்ள சயின்ஸ் என்ன தெரியுமா? இப்படியெல்லாம் கேட்டு பதிவு இட்டுள்ளனர் பாஜக கொண்டாடிகள்

மோடியின் விளக்கணைத்தேற்றல் அறிவிப்பைப் பாராட்டி இதன் பின்னால் சயின்ஸ் காரணங்கள் உள்ளதாகச் சிலாகிக்கிறார்கள் சிலர். 

24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்று தலைமைஅமைச்சர் மோடி இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை நாடு முழுவதும் அணைத்து விட்டு  9...

May 1, 2014

கொரோனா- இந்தியப் புள்ளிவிவரத்தால் அதிர்ச்சி! பாதிப்பவர்கள் அகவை மிகுந்தவர்கள் இல்லையாம்

அகவை மிகுந்தவர்களை கொரோனா தொற்று அதிகமாக பாதிக்கும் என கூறி வரும் நிலையில், இந்தியாவில் மாறுபாட்டு நிலை காணப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அகவை மிகுந்தவர்களை கொரோனா தொற்று அதிகமாக பாதிக்கும் என கூறி வரும்...

May 1, 2014

கொரோனாவைக் குணமாக்குமா சித்தா மற்றும் ஓமியோபதி! மருத்துவத்திற்குக் கெத்து இருக்கிறது. ஆனால் மருத்துவர்களுக்குக் கெத்து இல்லை

நமது இந்திய அரசு மாற்று மருத்துவங்களான ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய ஐந்து மருத்துவத் துறைகளையும் அதன் ஆங்கில முதல் எழுத்துக்களைக் கொண்டு ஆயுஷ் என்ற அமைச்சகத்தையும், ஒரு அமைச்சரையும்...

May 1, 2014

தயவு கூர்ந்து ஏப்ரல் 14க்குப் பிறகும் தொடர வாய்ப்பளித்து விடாதீர்கள்! மக்கள் உயர்ந்த விலை கொடுத்து, செயல்படுத்தும் ஊரடங்கு என்னும் நடவடிக்கையை

இன்னும் பத்து நாட்களே ஊரடங்கை முடித்துகொள்வதற்கான காலமாகும். மக்கள் மிகமிக அதிக விலைகொடுக்கும் அந்த ஊரடங்கை முடித்துக் கொள்ள நடுவண்அரசு, விளக்கணைத்தேற்றல் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. நம்ம தமிழக அரசின் விஜய பாஸ்கர்...

May 1, 2014

என்னாகுமோ, ஏதாகுமோ பீதியில் மின்சார வாரியம்! நளை இரவு 9மணிக்கு விளக்கணைத்து 9 நிமிடங்களில் விளக்கேற்றும் மோடி உத்தரவால்

மின் வாரியங்களுக்கு காத்திருக்கும் பெரும் அறைகூவல்! ஒட்டுமொத்தமாக இந்தியா முழுக்க மின்விளக்கை அணைப்பதும் ஆபத்தானது. மீண்டும் அனைத்து விளக்குகளையும் ஏற்றுவதும் அதைவிட ஆபத்தானது. என்ற நிலையில் இந்திய வரலாற்றில் இப்படி 9நிமிடங்கள் இந்தியாவின் ஒட்டுமொத்த விளக்கும்...

May 1, 2014

இராணுவம் எச்சரிக்கை! நாளை இரவு 9மணிக்கு விளக்கு ஏற்றும் போது கவனமாக இருக்க

கைகளைத் தூய்மைப்படுத்த உதவும் சேனிட்டைசர்களில் எரிசாரயம் 60 விழுக்காட்டிற்கு மேல் இருப்பதால், எளிதில் தீப்பற்றக் கூடிய ஆபத்து இருப்பதால், நாளை இரவு 9மணிக்கு விளக்கு ஏற்றும் போது கவனமாக இருக்க இந்திய இராணுவம் அறிவுரை...

May 1, 2014

நடுத்தர மக்கள் பாடுதாம் திண்டாட்டமாகும்! கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு மேலும் தொடருமேயானால்

நடுவண் அரசு ஏப்ரல் 15க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்படத்தக்கது. ஆனால் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்ற பீதி மக்களிடையே தெற்றிக் கொண்டுள்ளது.

22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் கொரோனா...