May 1, 2014

தமிழக அமைச்சரவையில் முடிவு! ஊரடங்கை தொடரலாம் என்றும், தலைமைஅமைச்சர் எடுக்கும் முடிவை அமல்படுத்துவது என்றும்

ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக தலைமைஅமைச்சர் வெளியிடும் அறிவிப்பை தமிழக அரசு அமல்படுத்தும் என்று அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியத் தலைமைஅமைச்சர் அறிவித்த 21 நாள்...

May 1, 2014

என்றைக்கும் பாதுகாக்கப்பட வேண்டியது குடும்ப அமைப்பு! ஊரடங்கில் சிக்கித் தவித்த மகனை, 1,400 கி.மீ தூரம் ஸ்கூட்டியில் அழைத்து வந்த தாய்

உலகவங்கியில் கடன் வாங்குவதற்காக உலமயமாக்கலை ஒப்புக்கொண்ட நமக்கு, கடன் மட்டுமல்ல கொரோனாவையும் கொடுத்திருக்கிறது உலகம். கொரோனாவில் சிக்க வைத்த அரசியல்வாதிகளின் பொறுப்பின்மை சார்ந்த சுமையும், குடும்பத்தின் மீதே என்று உணர்த்துகிறது இந்த...

May 1, 2014

தேவையா நாடு முழுவதும் ஊரடங்கு! ஊரடங்கால் விளைந்த நேரடிப்பயன்கள் யாவை? தொடங்கப்பட்டிருக்கிறது விவாதம்

கொரோனா நுண்ணுயிரி பரவல் தடுப்பு என்பதாக ஊரடங்கை அமல்படுத்தும் வேளையில். அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க வேண்டிய பொறுப்பும் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தற்போது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவை பகுதி அளவிலாவது தளர்த்த வேண்டிய கட்டாயம்...

May 1, 2014

வெறுமனே 5இலட்சம் பேர்கள் தரவிறக்கம் செய்துள்ள ஆரோக்கிய சேது செயலி! கொரோனா பாதித்த நபருக்கு அருகில் செல்ல நேர்ந்தால் எச்சரிக்குமாம்

கொரோனா பாதித்த நபருக்கு அருகில் செல்ல நேர்ந்தால் எச்சரிக்கும் வகைக்கு, ஆரோக்கிய சேது என்ற ஒரு செயலியை நடுவண் அரசு வெளியிட்டுள்ளது. தொடக்கத்தில் ஆர்வம் காட்டியவர்கள் கூட பயனற்ற  செயலி என்று பேசிக்கொள்கிறார்கள்.

27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா...

May 1, 2014

இந்திய வரலாற்று ஆவணமாகப் போகிறதா கமல் தலைமைஅமைச்சருக்கு எழுதிய மடல்! 2நாட்களுக்குப்பிறகு தூசுத்தட்டப் பட்டு இந்தியாவின் தலைப்பாகிறது

பேரறிஞர் அண்ணா அவர்களின் பட்டமளிப்பு விழா பேருரை தமிழகத்தின் வரலாற்று ஆவணமாகிய சிறப்பு மிக்கது. அதில் அவரின் முடிப்பு என்று நினைத்தாலும் நெஞ்சம் இனிக்கும் வைரவரிகள். கமல் தலைமைஅமைச்சருக்கு எழுதிய மடல் 2நாட்களுக்குப்பிறகு தூசுத்தட்டப் பட்டு இந்தியாவின் தலைப்பாகி...

May 1, 2014

கொரோனா அரசியல்தான்- ஸ்டாலின் சரமாரிக் கேள்வி! பாராளுமன்ற உறுப்பினர் நிதியை ரத்து செய்வதா? தமிழகத்துக்கு ரூ.510 கோடிதானா?

நடுவண் அரசு அறிவித்த ஊரடங்குக்கு மக்கள் பெரியவிலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிற நிலையில், நிவாரணம் தரவேண்டிய நடுவண் அரசு- பாராளுமன்ற உறுப்பினர் நிதியை ரத்து செய்வதா? தமிழகத்துக்கு ரூ.510 கோடிதானா? என்று சரமாரிக் கேள்வி எழுப்பியுள்ளார், ஸ்டாலின்...

May 1, 2014

தொடரக்கூடாது ஊரடங்கு- ஏன் தொடர்ந்திருக்கவே கூடாது ஊரடங்கு என்பதான பார்வை விரிந்து வருகிறதா! கமலைத் தொடர்ந்து நந்தினி விவாதம்

நடுவண் அரசு அறிவித்த- கொரோனா பரவலைத் தடுப்பதற்கு என்பதான- மூன்று கிழமைகள் ஊரடங்கு உத்தரவின் இறுதி நிலையில் இருக்கிறோம். தொடரக்கூடாது ஊரடங்கு- தொடருமா ஊரடங்கு- என்ற எதிர்பார்ப்பிலும் அச்சத்திலும் இதற்கான பெரியவிலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிற மக்கள் பரபரக்கிறார்கள்....

May 1, 2014

ஊரடங்கின் இறுதிக் கிழமையில்! தொடரக்கூடாது ஊரடங்கு- தொடருமா ஊரடங்கு என்ற எதிர்பார்ப்பிலும் அச்சத்திலும் மக்கள்

நடுவண் அரசு அறிவித்த- கொரோனா பரவலைத் தடுப்பதற்கு என்பதான- மூன்று கிழமைகள் ஊரடங்கு உத்தரவின் இறுதி நிலையில் இருக்கிறோம். தொடரக்கூடாது ஊரடங்கு- தொடருமா ஊரடங்கு- என்ற எதிர்பார்ப்பிலும் அச்சத்திலும் இதற்கான பெரியவிலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிற மக்கள்...

May 1, 2014

நாம் ஊரடங்கு அறிவித்து விட்டு வீடடங்கி இருப்பது நமக்கு சரி! இவர்களுக்கு என்ன வழி? ஒரே மருத்துவமனையில் 40 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று

மகாராஷ்டிராவில் ஒரே மருத்துவமனையில் பணியாற்றிய 40 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று. நாம் வீடடங்கி இருப்பதற்கு ஊரடங்கு உத்தரவு அறிவித்து விட்டதை நடுவண் அரசு பெருமையாகக்   கருதி விட முடியாது. அதற்கான பெரும் விலையை வீடடங்கி இருக்கும் மக்கள் கொடுத்துக்...