May 1, 2014

கமலின் குறுவை சாகுபடி! பெரிய பெரிய கட்சிகள் நடுவண் அரசின் கொரோனா நடவடிக்கை-திறனாய்வில் ஒதுங்கியிருக்கும் நிலையில்

குறுவை சாகுபடி என்பது வேளாண் பெருமக்களுக்குத் தெரியும். நமது நாட்டின் பெரிய பெரிய கட்சிகள் எல்லாம் கொரோனா பீதியில் நடுவண் பாஜக அரசு சொல்லுகிறபடி கையைத்தட்டவும், விளக்கணைத்தேற்றவும் செய்யும் போது, கமல்; அழகாக நடுவண் பாஜக அரசின் கோமளித்தனமான கொரோனா நடவடிக்கைகளை...

May 1, 2014

ஊரடங்குப் பாதை தனித்து விடப்பட்டதா! கொரோனா வேறுபாதையில் பயணித்துக் கொண்டேயிருக்க

பழைய திரைப்படங்களில் கதை ஒரு பாதையில் ஓடிக்கொண்டிருக்கும். நகைச்சுவை தனியாக ஒரு பாதையில் முன்னெடுக்கப்படும். பலபடங்களில் நகைச்சுவை பெயர்விளங்க கதைப்பாதையும் கதைத்தலைவர்களும் காணாமலே பேய்விடுவார்கள். அதுமாதிரி கொரோனா சமூகப்பரவலுக்கு எதிராக என்று நமது அரசுகள்...

May 1, 2014

வீடே இல்லாத மக்கள் எப்படி வீடடங்கியிருப்பது! பாந்த்ரா தடியடிக்கு இயக்குநர் அனுபவ் சின்கா கண்டனம்

நிவாரணம் இல்லாத நடுவண் அரசின் அதிகார ஊரடங்கு நீட்டிப்புக்கு எதிர்ப்பு. மும்பையில் போராடிய பிற மாநில தொழிலாளர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடிக்கு இயக்குநர் அனுபவ் சின்கா கண்டனம் தெரிவித்துள்ளார்.

02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: வெளிமாநிலத் தொழிலாளர்கள்...

May 1, 2014

“ஊரடங்கு வேணாம், ஊருக்கு போறோம்” பிற மாநில தொழிலாளர்கள் கொந்தளிப்பு! காரணம்: நிவாரணம் இல்லாத நடுவண் அரசின் அதிகார ஊரடங்கு

நிவாரணம் இல்லாத நடுவண் அரசின் அதிகார ஊரடங்கு நீட்டிப்புக்கு எதிர்ப்பு. மும்பையில் போராடிய பிற மாநில தொழிலாளர்கள் மீது காவல்துறை தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு.

02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: “ஊரடங்கு வேணாம், ஊருக்கு போறோம்” அதிர வைத்த...

May 1, 2014

நடமாடும் சிகிச்சையகங்கள்! ஹரியானா மாநில அரசின் புதுவித யுக்தி- ஊரடங்கில் மக்களுக்கு ஒத்துழைக்க

ஊரடங்கை அறிவித்து விட்டு, நடுவண் பாஜக அரசு வெறுமனே கைத்தட்டல், விளக்கணைத்தேற்றல் போன்ற சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளை மட்டுமே முன்னெடுத்து வரும் நிலையில், இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் மக்களுக்கு நல்ல நல்ல ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றன. ஹரியானா மாநில அரசின்...

May 1, 2014

நாடு முழுவதும் மே3வரை அனைத்து தொடர்வண்டிச் சேவைகளும் தற்காலிக நிறுத்தம்! ஊரடங்கை முன்னிட்டு

மே3வரை தொடரப்படவுள்ள ஊரடங்கை அடுத்து, பயணிகளுக்கான அனைத்து தொடர்வண்டி சேவைகளும் இந்த நாட்களில் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஊரடங்கை முன்னிட்டு நாடு முழுவதும் மே3வரை அனைத்து தொடர்வண்டிச் சேவைகளும் தற்காலிக நிறுத்தம்...

May 1, 2014

மே 3வரை தொடருனுமாம் ஊரடங்கு: மோடி பேச்சு! ஊரடங்கிற்கு மக்கள் கொடுக்கும் மாபெரும் விலைகுறித்து கவலையோ நிவாரணமோ இல்லாமல்

கொரோனா பாதிப்பை விட ஊரடங்கு பாதிப்பில் மக்கள் அதிகம் அல்லாடும் நிலையிலும், ஊரடங்கில் சொந்த நாட்டு மக்களுக்கு எந்த நிவாரணமும் இல்லாமல், வெறுமனே மக்கள் நடத்தைக்கான அறிவிப்பையே வெளியிட்டு வருகிறது நடுவண் அரசு. ஊரடங்கு பாதிப்புகளுக்கான ஒற்றை நிவாரணம் குறித்த செய்தியும்...

May 1, 2014

5121வது தமிழ்ஆண்டின் இறுதிநாளில் இந்தியாவின் கொரொனா நிலவரம்! குணமடைந்தவர்கள் 217. கொரோனா பாதிப்பில் 9,152. உயிரிழப்புச்சோகம் 149

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா நுண்ணுயிரித் தாக்கம் இந்த ஆண்டின் பெருஞ்சோகமாகும். இந்தக் கொரோனா இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. நாளை தொடங்கும் புத்தாண்டில் கொரோனா இந்தியாவில் இருந்து முற்றாக விலகிட நமது அச்சார...

May 1, 2014

கொரோனா பரவல்தடுப்புக்கு ஊரடங்கு சரிதான்- ஊரடங்கு பாதிப்பு மீட்புக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் ரூ.1000 கோடி தமிழக அரசு கேட்பது அதைவிட சரி

தலைமைஅமைச்சர் புரிந்துகொள்ள வேண்டியது கட்டாயம். கொரோனா பரவல்தடுப்புக்கு ஊரடங்கு சரிதான்- ஊரடங்கு பாதிப்பு மீட்புக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் ரூ.1000 கோடி தமிழக அரசு கேட்பது அதைவிட சரி என்பதை.

30,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடப்பு 21நாள் ஊரடங்கை...