நேற்று முதல் தொடங்கிய ஊரடங்குத் தளர்வில் உருபடியாகச் செய்வதற்கு நடுவண் அரசுக்கு ஆயிரம் கடமைகள் இருக்கிற நிலையில், கிடப்பது எல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை- என்கிற சொலவடையைச் செயலாக்கும் விதமாக நடுவண் பாஜக அரசு, நேற்றே திறந்தது சுங்கச்சாவடியை; மக்களை...
கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள், கொண்டு வருவதற்காக டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பி-787 விமானம் சீனாவின் குவாங்செய்க்கு புறப்பட்டுச் சென்றது. இந்த நிலையில் மொத்தம் 3 லட்சம் கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகளுடன் ஏர் இந்தியா விமானம் இந்தியா புறப்பட்டுள்ளதாக...
இரண்டு கேள்விகளை எழுப்பி, நரேந்திர மோடி, நிர்மலா சீதாராமன் இருவரும் இந்தக் கேள்விக்குப் பதில் அளிப்பதிலிருந்து தோல்வி அடைந்துவிட்டார்கள், என்று தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.
06,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா நுண்ணுயிரி பரவலைக் கட்டுப்படுத்தும்...
கொரோனா சிகிச்சைக்காக கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள், உள்ளிட்ட மருந்து பொருட்களை ஏற்றி வர ஏர் இந்தியா விமானம் சீனா விரைந்துள்ளது.
05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா சிகிச்சைக்காக கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள், உள்ளிட்ட மருந்து பொருட்களை...
சீனாவிலிருந்து 24000 எண்ணிக்கை வந்து சேர்ந்தன. இன்னும் இலட்சக் கணக்கில் கேட்பு வழங்கப்பட்டிருக்கிறது. என்பதோடு- அவைகளை கொரோனா கண்டுபிடிப்புக்கான பெரிய கருவி போலவே அடையாளப் படுத்தி ஊடகங்கள்- அது என்ன? ஏது? என்று கூட தெரியமலேதாம் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன....
அதிகப்படியான சோதனைகளை மேற்கொள்வதே கொரோனவிற்கு எதிராக அரசின் தற்போதைய உடனடிப் பணியாக இருக்க முடியும். குறைவான சோதனைகளை மேற்கொண்டுவிட்டு எந்தச் சிக்கலும் இல்லை என்று கூறிவிடமுடியாது. செய்யப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கையும் மிக அதிகளவில் அதிகரித்து, பாதிக்கப்பட்டவர்களின்...
அதிகப்படியான சோதனைகளை மேற்கொள்வதே கொரோனவிற்கு எதிராக அரசின் தற்போதைய உடனடிப் பணியாக இருக்க முடியும். குறைவான சோதனைகளை மேற்கொண்டுவிட்டு எந்தச் சிக்கலும் இல்லை என்று கூறிவிடமுடியாது. செய்யப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கையும் மிக அதிகளவில் அதிகரித்து, பாதிக்கப்பட்டவர்களின்...
கொரோனா தொற்று நோயை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல் நாடு தழுவிய அளவிலான பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: காணொளி கலந்துரையாடல் மூலம்...
அடப்பாவிகளா! இப்போதுதான் வந்திருக்கிறது நடுவண் அரசு ஒருவழியாக தீர்வுப் பாதையின் தொடக்கத்திற்கு. 353 மாவட்டங்களில் கொரோனாஆட்சிமை இல்லை! சிவப்பு, வெள்ளை, பச்சை என 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்ட இந்தியா
03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா தொற்று பரவுவதை...