May 1, 2014

குணமளிப்பதில் முதல் இடத்தில் இருக்கிறது! ஒட்டு மொத்த இந்தியாவில் கொரோனா பாதிப்பில் ஆறாவது இடத்தில் இருக்கும் தமிழகம்

ஒட்டு மொத்த இந்தியாவில் கொரோனாவிற்கு இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகம் படிப்படியாக ஆறாவது இடத்திற்கு இறங்கியுள்ள நிலையில் குணமளிப்பதில் தமிழகம் முதலிடத்திலும், இறப்புச் சோகத்தில் கடைசி இடத்திலும் அமைந்து தமிழகத்தின் மருத்துவத்துறை சாதனை படைத்து...

May 1, 2014

எள்தாம் எண்ணெய்யுக்குக் காய்கிறது எலிப் புழுக்கைக்கு என்ன வேலை! இன்றைய ஊரடங்கை பகடியாடும், நம்பழந்தமிழர் சொலவடை

மழையை வரவேற்கும் மண்ணில், ரெயின் ரெயின் கோ அவே என்று மழலைக்கு மாற்று மொழி கல்வி பயிற்றுவித்து விட்டு, மக்காய் போன பிள்ளைக்காக மரத்தில் மோதி அழுகிற நிலையில் இருக்கிறோம் நாம். நம் சொலவடைகளைத் தொலைத்து விட்டு, தீர்வுக்காய் ஊரடங்கு மடமையை...

May 1, 2014

சோனியா காந்தி குற்றச்சாட்டு! 20,சித்திரைக்குப் (மே3) பிறகு என்ன செய்வது என்பது பற்றி நடுவண் அரசிடம் தெளிவான திட்டம் இல்லை

ஊரடங்கை முடிக்க வேண்டிய நாளான 20,சித்திரைக்கு (மே3) பிறகு நிலைமையை எப்படி கையாளுவது? என்பது பற்றி நடுவண் அரசிடம் எந்த தெளிவான திட்டமும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டி உள்ளார். மக்களும் அவ்வாறான கோணத்தில்தாம், இலட்சக் கணக்கில் சமூக...

May 1, 2014

ஏமாளி வாடிக்கையாளர்களுக்கு 2ரூபாய்க்கு 28நாளைக்கு 3ஜிபி தருகிறதாம் தரவு! அலம்பல் ஏர்டெல், தில்லாலங்கடி ஹாட்ஸ்டார் சேர்ந்து

நம்மை ஏமாளியாவே நினைத்துக் கொண்டு, அலம்பல் ஏர்டெல், தில்லாலங்கடி ஹாட்ஸ்டார் சேர்ந்து 2ரூபாய்க்கு 28நாளைக்கு 3ஜிபி தருகிறோம் தரவு என்று வேறு (வணிகச்) சொற்களில் பேசுவதை, ஏமாற்றத்தை எப்போதும் இயல்பாக எடுத்துக் கொள்கிற நாம் இப்படி புரிந்து...

May 1, 2014

திரிபுரா! கொரோனா இல்லாத மாநிலமாக மாறியது

இருவர் மட்டுமே கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்த நிலையில் அந்த இருவரும் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்ததையடுத்து கொரோனா இல்லாத மாநிலமாக திரிபுரா மாறியுள்ளது.

11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவில் 21 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா நுண்ணுயிரித்...

May 1, 2014

இணையத்தில் இன்று தலைப்பாகத் தொடங்கிவிட்ட செய்தி! ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.7,500 ஊரடங்கு நிவாரணம் அளிக்க வேண்டும்: சோனியா கோரிக்கை

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணமாக குறைந்தது ரூ.7500 வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா வலியுறுத்தியுள்ளார். இணையத்தில் இன்றைய தலைப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது இந்தச் செய்தி

11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122:...

May 1, 2014

கொரோனா படுத்தும்பாடு- முழுசா இரண்டாயிரம் ரூபாய் போச்சே! எரித்துவிட்டார்கள் சூரத் நகராட்சி அதிகாரிகள்

ஐயப்படும் விதத்தில் சாலையில் கிடந்த 2,000 ரூபாய் தாளை, சுத்திகரிப்பு செய்த பின், மூத்த அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி, சூரத் நகராட்சி அதிகாரிகளே எரித்துவிட்டார்களாம். 

10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சுமார் காலை 10.30 மணி வாக்கில், குஜராத்தில் புனா...

May 1, 2014

நடிகை தமன்னா உதவி! ஊரடங்கில் பாதித்திருக்கும் மும்பை குடிசை பகுதிகளில் வாழும் மக்களுக்கு

10 ஆயிரம் ஏழை தொழிலாளர்களுக்கு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 50 ஆயிரம் டன் உணவு பொருட்களை தமன்னா வழங்கி உள்ளார்.

10,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒரு பக்கச் சோகம். கொரோனா பரவலைத் தடுக்க அதிகாரப்பாடாக...

May 1, 2014

குடியரசு தலைவர் மாளிகை ஊழியருக்கு கொரோனா!

குடியரசு தலைவர் மாளிகையில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தலைநகரம் பரபரப்படைந்துள்ளது.

08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: குடியரசு தலைவர் மாளிகையில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி...