May 1, 2014

சர்ச்சையாக்கப்பட்டுள்ளது மிசோரம் முதல்வர் சொரம்தங்காவால்! ஒட்டுமொத்த இந்தியாவிற்கான முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மோடி ஹிந்தியில் பேசியது

முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைஅமைச்சர் மோடி, ஆங்கில மொழிபெயர்ப்பாளர் அமர்த்திக் கொள்ளாமல் ஹிந்தியில் பேசுகிறார். ஆனால் எனக்கு ஹிந்தி தெரியாததால், அங்கு பேசப்பட்ட செய்தியின், ஒற்றை சொல்லின் பொருளும் விளங்கவில்லை என்று மிசோரம் முதல்வர் சொரம்தங்கா...

May 1, 2014

தமிழக மக்களின் காவிரிஉரிமையை, நடுவண் அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றியிருக்கிறது! வங்கிகளை 50பெரும் பணக்காரர்களுக்கு பந்தி விரித்து பரிமாறிய செய்தியை தொடர்ந்து

நடுவண் பாஜக அரசு- நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடனைத் தள்ளுபடி செய்துள்ளதாக வெளியான செய்தியின் சூடு குறைவதற்குள் அடுத்த அடவடியை தமிழகத்தின் மீது நிகழ்த்தி தமிழகத்தை சூடேற்றியுள்ள செய்தி...

May 1, 2014

இதய பாதிப்புள்ளவர்கள் இந்தச் செய்தியைப் படிக்க வேண்டாம்! மனதை கசக்கிப் பிழியும் தகவல் இந்தச் செய்தியில் இடம்பெற்று இருக்கிறது

இந்தத் தகவல் மனதை கசக்கிப் பிழிகிறது. இதய பாதிப்புள்ளவர்கள் இந்தச் செய்தியைப் படிக்க வேண்டாம் என்றே தோன்றுகிறது. கொரோனா ஊரடங்கில் பாமரமக்கள் வருவாய் இழப்புக்கும், வறுமைக்கும் உதவாத நடுவண் பாஜக அரசு- நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68...

May 1, 2014

குணமடைந்து வீடு திரும்பினார்! இந்தியாவின் முதல் பிளாஸ்மா சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளி

கொரோனா சிகிச்சை குறித்த முரண்கள்: இந்தியாவின் முதல் பிளாஸ்மா சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என்பதும்- நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அல்ல, இதுவெறும் சோதனை அளவில் தான் உள்ளது, இதுதொடர்பாக முடிவுகள் வரும்வரை...

May 1, 2014

பிளாஸ்மா சிகிச்சை செய்வது தற்போதைய நிலையில் சட்டவிரோதமாம்! இது தொடர்பாக முடிவுகள் வரும்வரை தடை: நடுவண் நலங்குத்துறை எச்சரிக்கை

கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அல்ல, இதுவெறும் சோதனை அளவில் தான் உள்ளது, இதுதொடர்பாக முடிவுகள் வரும்வரை யாரும் பிளாஸ்மா சிகிச்சை செய்ய வேண்டாம் என நடுவண் நலங்குத்துறை எச்சரித்துள்ளது.

15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122:...

May 1, 2014

தமிழகத்தின் வேண்டல்கள்! தலைமைஅமைச்சரின் காணொளி கலந்துரையாடலில் தமிழகத்தின் சார்பாக

கொரோனா வகைக்காக, தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி நான்காவது முறையாக நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். மாநில முதல்வர்கள் தங்களது கருத்துகளைத் தலைமைஅமைச்சருக்கு தொலைஎழுத்து மூலமாக அனுப்ப கேட்டுக்கொள்ளப்பட்டனர். தமிழகம் தெரிவித்த...

May 1, 2014

தள்ளுபடியாகின்றன! கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் அதிக விலைகொடுத்து வாங்கியதான குற்றச்சாட்டுகள். இனி கொரோனா எதிர்ப்பில் முழுக்கவனம் செலுத்துவோம்

சீன நிறுவனங்களிடமே கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் திருப்பி அனுப்பப்பட உள்ளன. இரு நிறுவனங்களின் பொருட்களும் தரக்குறைவாக இருப்பதால் கேட்பு இரத்து செய்யப்படுகிறது. இதனால் கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் வாங்கப்பட்ட வகையில், இந்தியாவிற்கோ தமிழகத்திற்கோ இழப்பு...

May 1, 2014

சமூக இடைவெளி பேணலுக்கு கேரளா புதிய முயற்சி! குடை பிடிப்பது கட்டாயம்

கொரோனா நுண்ணுயிரி பரவாமல் தடுக்க, தனிமனித இடைவெளியை உறுதிசெய்ய, கேரளாவின் கிராமப் பஞ்சாயத்து ஒன்று குடைபிடிப்பதை உத்தரவாகப் பிறப்பித்துள்ளது. தமிழகமும் பின்பற்றலாமே.

14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா நுண்ணுயிரி பரவாமல் தடுக்க தனிமனித இடைவெளியை...

May 1, 2014

கொரோனா எளிதில் குணமாகக் கூடிய நோய்தானா! 80 விழுக்காட்டினர் எந்தவித சிறப்பு சிகிச்சைகளுமின்றி குணமடைந்துள்ளதாக, நடுவண் நலங்கு அமைச்சகம் தெரிவித்துள்ளது

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 80 விழுக்காட்டினர், எந்தவித சிறப்பு சிகிச்சைகளுமின்றி குணமடைந்துள்ளதாக, நடுவண் நலங்கு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

14,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவில் கொரோனா நுண்ணுயிரியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து...