May 1, 2014

முதலாவதாக மின்வாரியம்! இனி ஊரடங்கு பாதிப்பு பட்டியலை எல்லாத்துறையும் வெளியிடும். இதுவரை கொரோனா பாதிப்பு பட்டியலை வெளியிட்டு வந்தது நலங்குத்துறை மட்டும்

நாற்பது நாட்கள் ஊரடங்கை முன்னெடுத்தோம்: கொரோனா பரவாமல் தடுக்க என்று. இன்று ஊரடங்கை தளர்த்தி வருகிறோம் எல்லாத் துறைகளும் பாதிக்கப்பட்டு விட்டதென்று. இதுவரை கொரோனா பாதிப்பை நலங்குத் துறை பட்டியல் வெளியிட்டது. இனி எல்லாத்துறைகளும் பட்டியல் வெளியிடும் ஊரடங்கு பாதிப்பை....

May 1, 2014

மதுபானக் கடைகளில் கூட்டம் குறைக்கவாம் (மாநில அரசின் கல்லாதானே நிறையும்)! மது வகைகளுக்கு 70விழுக்காடு கொரோனா சிறப்பு வரி: கெஜ்ரிவால்

வரிவாங்கும் உரிமையை நடுவண் அரசுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு, சரக்கு சேவைவரிகளின் நிலுவைகளை நடுவண் அரசிடம் அடித்துப்பேசி பிடுங்க முயலாமல், வருமானத்திற்கு மாற்றுவழி தேடுகிறது கெஜ்ரிவால்  டெல்லி அரசு. பாமர மக்களைச் சீரழிக்கும் சாராய வணிகத்தில் ஈடுபடுவதோடு- மது...

May 1, 2014

இந்தக் கண்டுபிடிப்பை கண்டறிவதற்கா 40நாட்கள் ஊரடங்கு! 100 விழுக்காடும் ஒழிக்க முடியாது, கொரோனாவுடன் வாழத் தயாராகுங்கள்: கேஜ்ரிவால்

கொரோனா நுண்ணுயிரியை நூறு விழுக்காடு ஒழித்துவிட்டுதாம் வெளியே வர முடியும் என்றால் அது சாத்தியமில்லை. கொரோனா நுண்ணுயிரியுடன் வாழ்வதற்குத் தயாராகுங்கள் என்று டெல்லி மக்களுக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவுறுத்தியுள்ளார். நடுவண் மாநில அரசுகள், இந்தக் கண்டுபிடிப்பை...

May 1, 2014

டெல்லியில் நடுவண் ஆயுத காவல் படை தலைமை அலுவலகமே மூடி முத்திரை வைக்கப்பட்டது! வீரர்கள் 135 பேர்கள் கொரோனா தொற்று சிகிச்சையில்

டெல்லியில், நடுவண் காவல் ஆயுதப்படைகளிலேயே பெரிய படையான, நடுவண் ஆயுத காவல் படை தலைமை அலுவலகமே மூடி முத்திரை வைக்கப்பட்டுள்ளது. வீரர்கள் 135 பேர்கள் கொரோனா தொற்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

20,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: நடுவண் ஆயுத காவல் படை...

May 1, 2014

இயங்கலை வணிகங்களுக்குப் பச்சைக் கொடி! அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் பொருட்கள் கேட்பு செய்யலாம். சிவப்பு மண்டலத்தில் அனுமதியில்லை

கொரோனாவைவிட நிவாரணம் துளியும் இல்லாத அதிகாரப்பாட்டு ஊரடங்கால் மக்கள் தொழில், வருமானம் இல்லாமல் கடுமையாக பாதித்து வரும் நிலையில் ஊரடங்கில் கொஞ்சம் தளர்வு முன்னெடுக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தியாவில் பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் இயங்கலை மூலம் அனைத்து...

May 1, 2014

நாடு முழுவதும் தளர்வுகளோடு கூடிய ஊரடங்கு! மேலும் இரண்டு கிழமைகள் நீட்டிப்பு

நாடு முழுவதும் மேலும் 2 கிழமைகளுக்கு தளர்வுகளோடு கூடிய ஊரடங்கு நீட்டிப்பு- உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: நடுவண் உள்துறை அமைச்சகம் பொது முடக்கத்தை, தளர்வுகளோடு கூடிய ஊரடங்காக, மேலும் இரண்டு கிழமைகள் அதாவது 4,வைகாசி ஞாயிற்றுக்...

May 1, 2014

நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் இரண்டு கிழமைகள் நீட்டிப்பு! உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

நாடு முழுவதும் மேலும் இரண்டு கிழமைகளுக்கு ஊரடங்கு நீட்டிப்பு- உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

18,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. ஆகவே நாடு முழுவதும் மேலும் இரண்டு கிழமைகளுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது....

May 1, 2014

வெளியூர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல நடுவண் அரசு அனுமதி!

வெளியூர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி. இதுவரை வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த புலம்பெயர் தொழிலாளர்கள், சொந்த ஊருக்குச் சென்றாலும் இன்னும் என்னென்ன துன்பங்கள் காத்திருக்கின்றனவோ என்று அஞ்சி நடுங்கிக்...

May 1, 2014

இதோ இன்னொரு முனையில் இருந்து கண்டனம்! ஐம்பது முதலாளிகளுக்கு வங்கியை வாரிவழங்கிய நடுவண் பாஜக அரசின் செயலுக்கு

குமுறுகிறார் திருமுருகன் காந்தி: தமிழ்நாட்டின் வரி நிலுவையை கொடுக்காத மோடி அரசு, கொரொனோ நெருக்கடிக்கான அவசர உதவி தொகையை கொடுக்காத அரசு, குஜராத்தி மார்வாடிகளுக்கு நம் பணத்தை படியளக்கிறது. அனைத்து மக்களின் சேமிப்பு பணத்தை இவர்களுக்கு தாரை...