May 1, 2014

ஊரடங்கை மேலும் நீட்டிக்கிறது முதலாவது மாநிலமாக தெலுங்கானா! 16,வைகாசி (மே29)வரை. வெள்ளிக்கிழமை என்பதால் மேலும் இரண்டு நாட்கள் தொடரலாம்

ஊரடங்கை மேலும் நீட்டிக்கிறது முதலாவது மாநிலமாக தெலுங்கானா. 16,வைகாசி (மே29)வரை ஊரடங்கு தொடரும் என அறிவித்திருக்கிறது. வெள்ளிக்கிழமை என்பதால் மேலும் இரண்டு நாட்கள் தொடரலாம்.

28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஊரடங்கை மேலும் நீட்டிக்கிறது முதலாவது மாநிலமாக...

May 1, 2014

செவ்வாய் முதல் பயணிகள் தொடர்வண்டிகள் இயங்கும்! முதல் கட்டமாக இரு வழியாக 15 தொடர்வண்டிகள் இயக்கப்படும்: தொடர்வண்டித்துறை அறிவிப்பு

நாளை செவ்வாயக் கிழமை முதல் பயணிகள் தொடர்வண்டிகள் இயங்கும் எனவும், முதல் கட்டமாக இரு வழியாக 15 தொடர்வண்டிகள் இயக்கப்படும் எனவும் இந்தியத் தொடர்வண்டித்துறை அறிவித்துள்ளது.

28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு...

May 1, 2014

வட போச்சே! வருத்தத்தில் மோடி

மோடியின் இந்தத் திட்டத்தை, கொரோனா பரவல் ஒழித்துக் கட்டிவிட்டது. இதனால் மோடி நொந்து போயுள்ளார். வட போச்சே! என்ன திட்டம் அது.

27,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவை, பல ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு...

May 1, 2014

செய்து காட்டியது காங்கிரஸ்! இந்தக் கொரோனா பாதிப்பில் நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் மக்கள்விலை கொடுப்பில் ஊரடங்கை முன்னெடுத்திருக்க மாட்டோம்

அள்ளி அள்ளி கொடுத்திருப்போம் என்று, செய்து காட்டியது காங்கிரஸ்! இந்தக் கொரோனா பாதிப்பில் நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் உறுதியாக மக்கள்விலை கொடுப்பில் ஊரடங்கை முன்னெடுத்திருக்க மாட்டோம் என்று பேச்சளவில் சொல்லாமல். 

26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122:...

May 1, 2014

கொரோனாவிற்கு இணையாக பேசுபொருளாகி வரும் தலைப்பு! புலம்பெயர் தொழிலாளர்கள் அல்லது வெளிமாநிலத் தொழிலாளர்கள்

வெளிமாநிலத் தொழிலாளர்களுடன் நேற்று புறப்பட்டன மூன்று சிறப்புத் தொடர்வண்டிகள். வெளி மாநிலத் தொழிலாளர்கள் கூடங்குளத்தில் போராட்டம். வெளிமாநிலத் தொழிலாளர்கள் சரக்கு தொடர்வண்டி மோதி 17பேர்கள் பலி. இப்படி பற்பல.

 26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122:...

May 1, 2014

ஊரடங்கால் இன்னுமொரு சோகம்! தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சரக்கு தொடர்வண்டி மோதி விபத்து. 17 பேர்கள் பலி

தெளிவான முன்திட்டமும், ஒற்றைக் காசு நிவாரணமும் இல்லாத நடுவண் பாஜக அரசின் அதிகாரப்பாட்டு ஊரடங்கால்- இயக்கபடாத நச்சுவாயு கொள்கலன் வெடித்ததில் 8பேர்கள் நேற்று பலியானதைத் தொடாந்து, இன்று தொடர்வண்டி மோதிய விபத்தால் 17 பேர்கள்...

May 1, 2014

பாஜக ஆளும் மாநில அரசும் அடாவடிதானா! தொடர்வண்டிகள் திடீர் இரத்து. தொழிலாளர்கள் என்ன கொத்தடிமைகளா? தொழிலாளர்கள் மற்றும் எதிர்கட்சியினர் கேள்வி

திடீரென சிறப்பு தொடர்வண்டிகளை இரத்து செய்து, தொழிலாளர்களை இங்கேயே இருக்கச் செய்ய கட்டாயப்படுத்துவது என்பது கொத்தடிமைத்தனத்துக்கு ஈடானது என்று கர்நாடக பாஜக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122:...

May 1, 2014

ஊரடங்கால் இப்படியொரு சோகம்! நச்சுவாயு கொள்கலன் வெடித்து விபத்து. 5000 பேர்கள் மருத்துவமனையில்; 8பேர்கள் பலி; விசாகப்பட்டினத்தில்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருக்கும் எல்ஜி பாலிமர் வேதியியல் தொழிற்சாலையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு நச்சுவாயு கொள்கலன் வெடித்து விபத்து ஏற்பட்டது. ஊரடங்குத் தளர்வில், இயக்கம் மேற்கொண்டபோது

24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஆந்திர மாநிலம்...

May 1, 2014

நாடும், பண்பாடும் வெளங்கிடும்! நீண்ட வரிசையில் குடியர்களும்- குடியைகளும். கர்நாடகாவில் 2வது நாளில் ரூ.197 கோடிக்கு மது விற்பனை

நாற்பது நாட்கள் ஊரடங்கை முன்னெடுத்தோம்: கொரோனா பரவாமல் தடுக்க என்று. இன்று ஊரடங்கை தளர்த்தி வருகிறோம் எல்லாத் துறைகளும் பாதிக்கப்பட்டு விட்டதென்று. மக்கள் வருமானத்திற்கு பெரும்பாலான தொழில் வணிக அடைப்பில் தளர்வு, மாநில வருமானத்திற்கு மதுவிற்பனை அடைப்பில் தளர்வு....