தற்போது லடாக்கில், சீன இராணுவத்தினரின் இடையூறுகளை மீறி, கல்வான் ஆற்றில், இந்திய இராணுவம், புதிய பாலத்தை கட்டி முடித்துள்ளது.
06,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கல்வான் ஆறு என்பது சீனாவின் மேற்கு சிஞ்சியாங் பகுதியில் இருந்து இந்தியாவின் சம்மு காசுமீர் வரை...
கொரோனாவை ஒழித்துக்கட்டி மக்களைக் காப்பாற்றுவது ஒருபக்கம் இருக்கட்டும்- கொரோனாவை ஒழித்துக்கட்டி மக்களிடம் நல்லபெயரைச் சம்பாதித்தாக வேண்டுமே என்று தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்கள் கொரோனாவிற்கு எதிராக அல்லாடிக் கொண்டிருக்கின்றன. நடுவண் பாஜகவோ அரசுக்கு- கொரோனா...
சீனப் பொருளை வாங்க கூடாது. என்று கீச்சுப் பதிவிட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள எச்.இராசாவிற்கு, சீனத்தயாரிப்பான படேல் சிலை திருப்பி அனுப்பப்படுமா? என்று கேள்வி எழுப்பி, இணைய ஆர்வலர்கள் எச்.இராசாவை எள்ளி நகையாடியுள்ளனர்.
03,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122:...
கொரோனா பாதிப்பு தொடர்பாக என்று இன்று, தலைமைஅமைச்சர் மோடி, 15 மாநில முதல்வர்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் நிர்வாகிகளுடன் நடத்த உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்சா மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர் என்று...
இந்தியாவிற்காக தன் இன்னுயிரை ஈகம் செய்த இராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி, மற்றும் பழனியின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்குவதாக தமிழ்நாட்டு முதல்வர் அறிவித்துள்ளார்.
02,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியா-சீன எல்லையில்...
ஆங்கிலத்தை மறந்து விட்டு மாநில மொழிகளுக்கு செல்லுங்கள்! ஏன்று இந்தியாவை மாற்றுவதற்கான தேசிய நிறுவன ஆணையத் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
32,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஆங்கிலத்தை மறந்து விட்டு, மாநில மொழிகளுக்குச் செல்லுங்கள்...
கோகோ கோலா, தம்ஸ் அப்புக்கு தடை கேட்டு பொது நலவழக்கு தொடர்ந்த நபருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது உச்ச அறங்கூற்றுமன்றம்
30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கடந்த மாதம், கவுதம்சிங் என்பவர் உச்சஅறங்கூற்றுமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை பதிகை செய்தார். இந்த...
பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் ஒருகோடி ரூபாய் காரின் உரிமையாளர் ஒருவர், செல்பேசியில் பேசியபடி வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளது குறித்த காணொளி தீயாகப்பரவி வருகிறது.
30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் புதிய மோட்டார்...
இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியத் தொழில் நுட்பக்கழகம் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.
30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பொறியியல் கல்வி நிறுவனங்களின் தர வரிசை பட்டியலை, நடுவண் அரசின், தேசிய தரவரிசை பட்டியல்...