நாங்கள் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்திருக்கிறோம், பயன்படுத்துங்கள் என்று இந்தியாவில் இதுவரை 35000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: நாங்கள் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்திருக்கிறோம், பயன்படுத்துங்கள் என்று...
வரலாற்றுச் சாதனை! கொரோனாவிற்கு தடுப்பு மருந்தா என்று விழியுயர்த்த வேண்டாம். நடுவண் பாஜக ஆட்சியில் எப்படியான சாதனை நிகழ்த்தப்படும் என்று பணமதிப்பிழப்பு, சரக்குசேவை வரி என்று பல அனுபவங்கள் இருக்கிறது அல்லவா நமக்கு. அதே போன்ற ஒரு சாதனைதான் இதுவும். இந்திய வரலாறு காணாத...
பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனா நுண்நச்சு மருந்துகளை விற்க ஆயுஷ் அமைச்சகம் தடை. சளி, காய்ச்சல் மருந்து என்ற அடிப்படையிலேயே பதஞ்சலி மருந்துக்கு உரிமம் வழங்கினோம் உத்தரகண்ட் அரசு விளக்கம்.
10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: பதஞ்சலி நிறுவனம் நேற்று கொரோனில்...
எரிபொருள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு லிட்டர் எரிபொருளின் விலையிலும், 69.3 விழுக்காடு வரியாக...
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும் 7 நாட்களில் கொரோனா குணமாவதாகவும் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.
09,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தங்கள் கண்டுபிடித்துள்ள கொரோனா மருந்து, பலபேர்களைக் குணப்படுத்தியிருக்கிறது என்றும் இன்னும் 5...
17வது நாளாக இன்றும் விலை உயர்ந்தன பெட்ரோலும் டீசலும். பெட்ரோல் ரூ.83.04; டீசல் ரூ.76.77
09,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: பெட்ரோல் விலை கடந்த பதினேழு நாட்களில் மட்டும் 9.08 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதே போல டீசல் விலை இந்த பதினேழு நாட்களில் மட்டும் 12.5...
ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம், பொதுமக்கள் பங்களிப்பு இல்லாமல் நாளை நடைபெறும்.
08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் நாளை நடைபெற இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, இந்தத் தேரோட்டததைத்...
கொரோனா பாதிப்புள்ளவர்கள், தங்களை வீட்டிலே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என நடுவண் அரசு அனுமதி வழங்கியிருந்தது. அதற்கு கட்டாயமாக சில நிபந்தனைகளும் விதித்திருந்தது. இப்போது அந்த வழிமுறைகளில் மேலும் சில வழிகாட்டுதல்களை அரசு...
‘சீனப் பொருள் புறக்கணிப்பு’ புதியதொரு கலாச்சாரத்திற்கான தலைப்பா? கோவையில் சீனப்பொருட்களைப் புறக்கணிப்போம் என்று ஒரு குழுவினர் போராட்டம் நடத்தி நான்கைந்து சீனப் செல்பேசிகளை தெருவில் வீசி எறிந்தார்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்தியது பழுதாகிப் போன பழையச்...