May 1, 2014

இந்தியாவில் இதுவரை 35 ஆயிரம் விண்ணப்பங்கள்! கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக வந்துள்ளவை

நாங்கள் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்திருக்கிறோம், பயன்படுத்துங்கள் என்று இந்தியாவில் இதுவரை 35000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.  

11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: நாங்கள் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்திருக்கிறோம், பயன்படுத்துங்கள் என்று...

May 1, 2014

வரலாற்றுச் சாதனை! கொரோனாவிற்கு தடுப்பு மருந்தா என்று விழியுயர்த்த வேண்டாம். பேட்ரோல் விலையை முந்தியது டீசல் விலை

வரலாற்றுச் சாதனை! கொரோனாவிற்கு தடுப்பு மருந்தா என்று விழியுயர்த்த வேண்டாம். நடுவண் பாஜக ஆட்சியில் எப்படியான சாதனை நிகழ்த்தப்படும் என்று பணமதிப்பிழப்பு, சரக்குசேவை வரி என்று பல அனுபவங்கள் இருக்கிறது அல்லவா நமக்கு. அதே போன்ற ஒரு சாதனைதான் இதுவும். இந்திய வரலாறு காணாத...

May 1, 2014

ஆயுஷ் தடை- உத்தரகண்ட் அரசு விளக்கம்! சளி, காய்ச்சல் மருந்து என்ற அடிப்படையிலேயே பதஞ்சலி மருந்துக்கு உரிமம் வழங்கினோம்

பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனா நுண்நச்சு மருந்துகளை விற்க ஆயுஷ் அமைச்சகம் தடை. சளி, காய்ச்சல் மருந்து என்ற அடிப்படையிலேயே பதஞ்சலி மருந்துக்கு உரிமம் வழங்கினோம் உத்தரகண்ட் அரசு விளக்கம்.

10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: பதஞ்சலி நிறுவனம் நேற்று  கொரோனில்...

May 1, 2014

பெட்ரோல் மீதான இந்தியாவின் வரி வருமானம் கூடுதலாம்! பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளின், பெட்ரோல் உற்பத்தி வருமானத்தை விட

எரிபொருள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு லிட்டர் எரிபொருளின் விலையிலும், 69.3 விழுக்காடு வரியாக...

May 1, 2014

சந்தைக்கு வருகிறது மிக விரைவில்! பாபாராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனா குணமளிப்புக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாம்.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும் 7 நாட்களில் கொரோனா குணமாவதாகவும் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது.

09,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தங்கள் கண்டுபிடித்துள்ள கொரோனா மருந்து, பலபேர்களைக் குணப்படுத்தியிருக்கிறது என்றும் இன்னும் 5...

May 1, 2014

அந்த இடத்திற்கு வந்துள்ளது பெட்ரேல் டீசல் விலையேற்றம்! அன்றாடம் கொரோனா நிலவரம் வெளியிட வேண்டிருப்பது போல

17வது நாளாக இன்றும் விலை உயர்ந்தன பெட்ரோலும் டீசலும். பெட்ரோல் ரூ.83.04; டீசல் ரூ.76.77

09,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: பெட்ரோல் விலை கடந்த பதினேழு நாட்களில் மட்டும் 9.08 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதே போல டீசல் விலை இந்த பதினேழு நாட்களில் மட்டும் 12.5...

May 1, 2014

பூரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டத்திற்கு உச்சஅறங்கூற்றுமன்றம் அனுமதி! ஆனால் பொதுமக்கள் கூடாமல்

ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம், பொதுமக்கள் பங்களிப்பு இல்லாமல் நாளை நடைபெறும்.

08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் நாளை நடைபெற இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, இந்தத் தேரோட்டததைத்...

May 1, 2014

வீட்டிலிருந்தே கொரோனாவிற்கு சிகிச்சை மேற்கொள்ளலாம்! தவறாமல் கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகளோடு, மேலும் கூடுதலாக சில

கொரோனா பாதிப்புள்ளவர்கள், தங்களை வீட்டிலே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என நடுவண் அரசு அனுமதி வழங்கியிருந்தது. அதற்கு கட்டாயமாக சில நிபந்தனைகளும்  விதித்திருந்தது. இப்போது அந்த வழிமுறைகளில் மேலும் சில வழிகாட்டுதல்களை அரசு...

May 1, 2014

சீனப் பொருள் புறக்கணிப்பு! ‘குடி குடியைக் கெடுக்கும், ‘சிகரெட் பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது’ போன்ற கலாச்சாரமாக மட்டுமா

‘சீனப் பொருள் புறக்கணிப்பு’ புதியதொரு கலாச்சாரத்திற்கான தலைப்பா? கோவையில் சீனப்பொருட்களைப் புறக்கணிப்போம் என்று ஒரு குழுவினர் போராட்டம் நடத்தி நான்கைந்து சீனப் செல்பேசிகளை தெருவில் வீசி எறிந்தார்கள். அதற்கு அவர்கள் பயன்படுத்தியது பழுதாகிப் போன பழையச்...